குடிச்சிட்டு வந்து பணம் கேப்பியா…? கோபத்தில் உலக்கையால் ஒரே போடு… பெற்றோரால் மகனுக்கு நேர்ந்த விபரீதம்…!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஒரு பகுதியில் சுப்பிரமணியன் (48)-பேச்சியம்மாள் (40) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு முத்துமாரி என்ற மகளும் அய்யனார் (20) என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் முத்துமாரிக்கு திருமணம் ஆகிவிட்டது. அதன்பிறகு அய்யனாருக்கும் மது குடிக்கும்…

Read more

OMG: மகனுக்கு கஞ்சா கொடுத்த பெற்றோர்…. கம்பி எண்ண வைத்த காவல்துறை…!!!

பிரதாப் என்பவர் கொலை முயற்சி வழக்கில் கைதாகி ஈரோடு கிளைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தங்களது மகனை சிறையில் பார்க்க வந்த பெற்றோர்கள் வகஞ்சா பொட்டலங்கள் கொடுக்க முயற்சித்த நிலையில் போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர். மகனை சந்திக்க வந்த பொழுது 30…

Read more

கங்கை நீரில் 5 வயது சிறுவனை மூழ்கடித்துக் கொன்ற பெற்றோர்… பதற வைக்கும் வீடியோ…!!!

உத்திரபிரதேச மாநிலம் ஹரித்வாரில் ஐந்து வயது சிறுவனை கங்கை நீரில் மூழ்கடித்து கொன்ற பெற்றோரை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த சிறுவன் ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. அவனை கங்கை நீரில் மூழ்க செய்தால் புற்றுநோய் குணமாகும் என்ற நம்பிய…

Read more

Other Story