மக்களே உஷார்…! “இயர் போன் பயன்படுத்தினால் காது கேட்காது”.. குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சியில் தாமதம்… பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை..!!!

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்துவிட்ட நிலையில் பலரும் அதிக நேரம் இயர் போன் மற்றும் headphone, earbuds போன்றவற்றை பயன்படுத்துகிறார்கள். இதனால் காது கேளாமை பிரச்சனை ஏற்படும் என்று டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். இதன் காரணமாக தமிழக…

Read more

தமிழகம் முழுவதும் பறந்தது உத்தரவு…. பொது சுகாதாரத்துறை அதிரடி……!!!

தமிழகத்தில் மழைப்பொழிவு காரணமாக மாநிலம் முழுவதும் காச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஎஸ் வகை கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி நோய்களை பரப்பி வருகின்றன. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பொது இடங்களில் கொசு ஒழிப்பு…

Read more

.அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்… தமிழகம் முழுவதும் கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த பொது சுகாதாரத்துறை உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மாநிலம் முழுவதும் நோய் தடுப்பு மற்றும் கொசு ஒழிப்பு பணிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை முன்னெடுத்து வருகின்றது. இந்த நிலையில் சுகாதாரத்துறை…

Read more

மக்களே அச்சம் வேண்டாம்…. கையிருப்பில் 1 லட்சம் ரேபிஸ் தடுப்பூசிகள்…. பொது சுகாதாரத்துறை…!!!

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரேபிஸ் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக பொது சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ரேபிஸ் தொற்றிலிருந்து செல்லப் பிராணிகள் மற்றும் மனிதர்களை காப்பதற்கு ஒரே வழி தடுப்பூசி மட்டும்தான். நாய்களுக்கு பிறந்த முதல் ஆண்டில்…

Read more

தமிழ்நாட்டில் தினமும் காய்ச்சல் பரிசோதனை முகாம்…. பொது சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு…!!!!

தமிழ்நாடு முழுவதும் தினம்தோறும் ஆயிரம் காய்ச்சல் பரிசோதனை முகாம்களை நடத்த வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ள தமிழக அரசு, அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் தனியார் ஆய்வகங்கள் மற்றும் காய்ச்சல்…

Read more

தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு… பொது சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவமனையில் தமிழகத்தின் கடலூரை சேர்ந்த ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நிபா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் பரவாமல் இருப்பதற்காக பொது சுகாதாரத் துறை தொடர்ந்து கண்காணித்து வருவதாக…

Read more

ஹெபடைடிஸ்-பி தடுப்பூசி செலுத்தி கொள்ள அறிவுறுத்தல்… பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் விடுபட்டுள்ள 72 சதவீத சுகாதாரத்துறை பணியாளர்கள் விரைவாக ஹெபடைடிஸ்-பி தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டுமென்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. உலக அளவில் ஹெபடைடிஸ்-பி வகை கல்லீரல் அலர்ஜியால் பாதிக்கப்பட்ட வருவது அதிகரித்துள்ளது. வருகின்ற 2030 ஆம் ஆண்டுக்குள் அந்த நோயை…

Read more

தொடர் மழையால் டெங்கு காய்ச்சல் அபாயம்… பொது சுகாதாரத்துறை புதிய அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் கடந்த ஓரிரு நாட்களாக பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் டெங்கு மற்றும் மலேரியா பரவும் ஆபத்து இருப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டு உள்ளது. பொதுவாக மழைக்காலங்களில்…

Read more

Other Story