மக்களே உஷார்…! “இயர் போன் பயன்படுத்தினால் காது கேட்காது”.. குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சியில் தாமதம்… பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை..!!!
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்துவிட்ட நிலையில் பலரும் அதிக நேரம் இயர் போன் மற்றும் headphone, earbuds போன்றவற்றை பயன்படுத்துகிறார்கள். இதனால் காது கேளாமை பிரச்சனை ஏற்படும் என்று டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். இதன் காரணமாக தமிழக…
Read more