இது பணியில் இல்லாத அரசு மருத்துவர்களுக்கு ஆப்பு தான்… பொது சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு…!!!
தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியில் இல்லாத மருத்துவர்களின் விவரங்கள் பயோமெட்ரிக் மற்றும் தொலைபேசி மூலமாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக பொது சுகாதாரத்துறை புதிய அறிவிப்பை வெளியேற்றுள்ளது. சமீபத்தில் குறித்த நேரத்தில் பணியில் இல்லாத மருத்துவர் மற்றும் மருந்தாளர் உள்ளிட்ட பணியாளர்கள்…
Read more