தமிழகத்தில் அதிகரிக்கும் Mumps வைரஸ்.. 1091 பேர் பாதிப்பு… இந்த பாதிப்பு இருந்தா எச்சரிக்கையா இருங்க..!!

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே பொன்னுக்கு வீங்கி நோய் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த 2021- 22 ம் ஆண்டில் 61 பேர், 2022-23ல் 129 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 2023-24ல் 8 மடங்காக அதிகரித்து 1091 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

Read more

உஷார்…! தமிழகத்தில் அதிகரிக்கும் பொன்னுக்கு வீங்கி வைரஸ்… சுகாதாரத்துறை எச்சரிக்கை…!!

கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பொன்னுக்கு வீங்கி (மம்ப்ஸ்) எனப்படும் வைரஸ் தொற்று அதிகரித்து வருவதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்த மாதத்தில் மட்டும் தமிழகத்தில் 205 பேருக்கு அத்தகைய பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் பெரும்பாலானோா் குழந்தைகள் என்றும்…

Read more

Other Story