பயங்கர விபத்து..! துடிதுடித்து பலியான 37 பேர்.. 39 பயணிகள் பலத்த காயம்… பெரும் அதிர்ச்சி..!!

பொலிவியா நாட்டில் ஆரூரோ என்ற பகுதி உள்ளது. இங்கு ஒரு திருவிழா பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. அதனை காண்பதற்காக பெரும்பாலான மக்கள் சுற்றுலா பேருந்துகளில் சென்றனர். அதில் பொடோசி என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த சுற்றுலா பேருந்து  விபத்துகுள்ளானது. அந்த விபத்தில்…

Read more

ஒரு மாதமாக…. அமேசான் காட்டில் சிக்கித் தவித்த நபரின் நிலை என்ன….? ஆச்சரியத்தில் குடும்பத்தினர்….!!!!

பொலிவியா நாட்டில் 30 வயதான ஜெனார்டன் அகோஸ்தா என்பவர் வாழ்ந்து வருகிறார். இவர் தனது நான்கு நண்பர்களுடன் சேர்ந்து அமேசான் காட்டிற்கு வேட்டையாடுவதற்காக சென்றுள்ளார். அந்த சமயத்தில் அகோஸ்தா காட்டில் வழி தவறி காணாமல் போயுள்ளார். மேலும் அவர் தனது நண்பர்களுடைய…

Read more

Other Story