இனி கிளாம்பாக்கம் வரை மட்டும்தான்…. வருகிற 4ம் தேதி முதல் TNSTC பேருந்துகள் தாம்பரத்திற்கு செல்லாது… வெளியான முக்கிய அறிவிப்பு.. !!!

தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதை தடுப்பதற்கு என்று புதிய அறிவிப்பு அமலுக்கு வந்தது. இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, போக்குவரத்து காவல்துறை வழங்கி உள்ள…

Read more

கட்டணமில்லா இலவச பேருந்து பயணம்…, போக்குவரத்துக்கழகம் மிக முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் உள்ள மூத்த குடிமக்கள் கட்டணமின்றி பேருந்து பயணம் செய்வதற்கு  ஜூன் 21 முதல் 31 வரை டோக்கன் வழங்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. மேலும் சென்னையில் உள்ள 42 பணிமனைகள் மற்றும் பேருந்து நிலையங்களில் அடையாள…

Read more

சென்னையில் அனைத்து வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கம்… போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு…!!

சென்னையில் மொத்தமுள்ள 603 வழிதடங்களிலும் மாநகர பேருந்துகள் இயக்கப்படுவதாக மாநகரப் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட பெரு மழையால் மாநகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. பல்வேறு பகுதிகளிலும் மழை வெள்ளம் வடிந்து வருகிறது. இந்த நிலையில், பெரும்பாலான இடங்களில்…

Read more

மக்களே….! கோடை விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா…? குட் நியூஸ் சொன்ன தமிழக போக்குவரத்து கழகம்…!!!

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. இதனால் பேருந்துகள், ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில் தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக 1200 பேருந்துகள் இயக்கப்படுகிறது. அடுத்தடுத்து வரும் நாட்களில் பயணிகளின் நெருக்கடி மேலும் அதிகரிக்கும் என்பதன்…

Read more

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம்…. அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு…!!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஒரு முக்கிய செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நேரடியாக நிரப்பப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். அதன் பிறகு…

Read more

பேருந்துகள் இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும்…. தமிழகம் முழுவதும் பறந்த உத்தரவு….!!!

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் வெளியூர் பேருந்துகள் தாம்பரம் வழியாக செல்ல வேண்டும் என தமிழ்நாடு போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது. ஒரு சில பேருந்துகள், மதுரை வாயல் வழியாக செல்வதாக தாம்பரம், குரோம்பேட்டை, வடபழனி செல்லும் பயணிகள் தொடர்ந்து…

Read more

மகா சிவராத்திரி… சேலத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்… போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிவிப்பு…!!!!

மகா சிவராத்திரி இந்து மதத்தினரின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். அன்றைய தினம் சிவபெருமானை வழிபட்டு விழா கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் மகா சிவராத்திரி பிப்ரவரி 18-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்து மதத்தில் மகா சிவராத்திரிக்கு சிறப்பு முக்கியத்துவம் உள்ளது. இந்நிலையில் தமிழக…

Read more

Other Story