உதவி செஞ்சவங்களே இப்படி பண்ணலாமா..? புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுமி… பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி..!!

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் வீட்டில் தனியாக இருந்தபோது 29 வயது நபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளதால் அந்த சிறுமி கற்பம் அடைந்துள்ளார். இந்த வழக்கில் 29 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது…

Read more

24 வயது பெண்ணுக்கு 11-ம் வகுப்பு மாணவன் மீது மலர்ந்த காதல்…. விபரீத ஆசையால் பரிதவிப்பில் 2 குழந்தைகள்… இதெல்லாம் தேவையா..?

சென்னையில் உள்ள பெரியபாளையம் பகுதியில் 24 வயதுடைய பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவனை ஆசை வார்த்தை கூறி வெளியூருக்கு அழைத்துச் சென்று  குடும்பம் நடத்தி வந்துள்ளார். சிறுவனை காணவில்லை என பெற்றோர் கொடுத்த புகாரின்…

Read more

“கூலி வேலைக்கு சென்ற 15 வயது சிறுமி”… திடீரென 3 மாத கர்ப்பம்… அதிர்ச்சியில் பெற்றோர்… 64 வயது முதியவர் கைது…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வீரனூர் பகுதியில் பெரியசாமி (64) என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயக் கூலி தொழிலாளி ஆவார். இவர் ஒரு விவசாய தோட்டத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் அங்கு கூலி வேலைக்காக 15 வயது சிறுமி ஒருவர்…

Read more

அப்படி செய்தால் பெண்கள் மீதும் போக்சோ சட்டம் பாயும்… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!!

டெல்லி உயர்நீதிமன்றத்தில் கடந்த வாரம் பெண் ஒருவர் தன் மீது பதியப்பட்ட போக்சோ வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை ரத்து செய்த நீதிமன்றம் அவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ததோடு அந்த பெண்…

Read more

தலைமறைவான போக்சோ குற்றவாளி… சினிமா பாணியில் பிளான் போட்டு பிடித்த பெண் போலீஸ்…!!!

கேரளா மாநிலம் திரிப்புனிந்துரா எனும் பகுதியில் சுஜித் என்பவர் வசித்து வருகின்றார். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு காவல்துறையினரால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பின்பு சுஜித் ஜாமீனில் வெளிவந்துள்ளார். இதனையடுத்து அவரது வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த…

Read more

பாலியல் புகார் கொடுத்தாலும் அவர் அப்பாவி இல்ல…. அந்த பொண்ணு என்ன பண்ணிருக்கு தெரியுமா..? நீதிமன்றம் கருத்து…!!

பணம் பறிக்கும் நோக்கில் போக்சோ சட்டத்தை பயன்படுத்திய பெண்ணுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் கணவரை பிரிந்து வாழும் நிலையில், தனது உறவுக்காரருடன் நெருங்கி பழகினார். இதனால் அவரிடம் பல்வேறு சூழ்நிலைகளில் கைமாற்றாக…

Read more

இளைஞர் மீது பாய்ந்த போக்சோ சட்டம்…. நீதிமன்றம் விதித்த வினோதமான தீர்ப்பு…..!!!!!

கர்நாடகா மாண்டியா மாவட்டத்தை சேர்ந்த சிறுமி இளைஞர் ஒருவரை காதலித்தது வந்துள்ளார். இதையடுத்து கடந்த 2021-ம் வருடம் சிறுமி தன் காதலனுடன் சென்று விட்டதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் சிறுமி காணாமல் போனதாக அவரது தந்தை காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதன்படி காவல்துறையினர்…

Read more

Other Story