கல்லூரி மாணவர்கள் தான் டார்கெட்… “மாத்திரைகளை கரைத்து ஊசியில் ஏற்றி”… அம்பலமான பகீர் உண்மை… 10 பேர் அதிரடி கைது..!!
கோயம்புத்தூர் பகுதியில் போதைப்பொருட்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். அடிக்கடி வாகன சோதனையிலும் காவல்துறையினர் ஈடுபட்டு வரும் நிலையில் நேற்று சுண்ணாம்பு களவாய் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில்…
Read more