Breaking: கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை… நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்…!!!

கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை டெல்லி உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்த நிலையில் இன்று மருத்துவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும்…

Read more

ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்: இன்றே பணிக்கு திரும்ப முடிவு..!!

சென்னையில் சம வேலைக்கு சம ஊதியம் தரக்கோரி, தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை செயலர் காகர்லா உஷா நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதை தொடர்ந்து, மாணவர்களின் நலன் கருதி…

Read more

சற்றுமுன்: தமிழகத்தில் போராட்டம் வாபஸ்…. ஆசிரியர்கள் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பணி நிரந்தரம் மற்றும் சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 14 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த இடைநிலை ஆசிரியர்களை போலீசார் இன்று காலை கைது செய்தனர். இந்த நிலையில் தொகுப்பூதியம் கூடுதலாக 2500 ரூபாய்…

Read more

போராட்டம் வாபஸ்: நாளை பேருந்துகள் வழக்கம் போல இயங்கும்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

தற்காலிக ஓட்டுநர், நடத்துனர்களை ஒப்பந்த முறையில் நியமனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. இதனால் சென்னையில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் பேருந்தை இயக்காமல் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பல்லவன் இல்லம், சைதாப்பேட்டை, ஆலந்தூர் பணிமனைகளில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பேருந்துகள்…

Read more

“அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு”…. ஜாக்டோ ஜியோ அமைப்பின் போராட்டம் வாபஸ்…!!!

தமிழகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பழைய ஓய்வூதிய திட்டம், சம்பள உயர்வு போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஆனால் தங்கள் கோரிக்கையை அரசு ஏற்காததால் ஏப்ரல் 11-ம் தேதி கோட்டையை முற்றுகையிட்டு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம்…

Read more

Other Story