“உங்க பொண்ணு விபச்சாரம் செய்றாங்க”… வாட்ஸ் அப்பில் வந்த பகீர் கால்… அதிர்ச்சியில் தாய் மரணம்… ஐயோ ஒரு பொய்யால் உயிரே போச்சே…!!
உத்தரபிரதேசம் மாநிலத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. மாலதி வர்மா என்ற 58 வயதான அரசு பள்ளி ஆசிரியருக்கு வாட்ஸ்அப் மூலம் மோசடி அழைப்பு வந்தது. அந்த அழைப்பில், மாலதியின் மகள் விபச்சாரத்தில் சிக்கியதாக பொய் கூறி, வழக்கு தவிர்க்க ரூ.1…
Read more