2.52 ஏக்கர் நிலத்தில் போலி பத்திரம்… சிக்கிய வி.ஏ.ஓ… 6 ஆண்டு சிறை… கோர்ட் அதிரடி உத்தரவு…!!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த ரெங்கம்மாள் மற்றும் அவரது சகோதரி நளினி ஆகியோருக்கு சொந்தமான 2.52 ஏக்கர் நிலம், போலி பத்திரப்பதிவின் காரணமாக உரிமையிழந்தது. கோவில்பட்டி அருகே உள்ள கொல்லங்கிணறு கிராமத்தில் உள்ள இந்த நிலத்தை, மணியாச்சியை சேர்ந்த முருகன் போலியாக…
Read more