“4 வருஷம்”… சித்த மருத்துவம் பார்ப்பதாக கூறி ஏமாற்றிய போலி மருத்துவர்… போலீஸ் அதிரடி…!!!

திருப்பத்தூர் மாவட்டம் கவுண்டப்பனூரில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சித்த மருத்துவத்தில் டிப்ளமோ படித்துள்ளார். இந்நிலையில் இவர் நாட்டறம்பள்ளி அருகே உள்ள பச்சூரில் நான்கு ஆண்டுகளாக சித்த மருத்துவம் பார்ப்பதாக கூறி ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இது குறித்து…

Read more

தமிழ்நாட்டில் 103 போலி மருத்துவர்கள் கைது…. காவல்துறை தகவல்..!!!

தமிழகத்தில் கடந்த 18 நாட்களில் 103 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், முறைப்படி மருத்துவம் படிக்காமல் கிளினிக் அல்லது மருத்துவமனை நடத்துபவர்களே போலி டாக்டர்கள். ஏதேனும் மருத்துவரிடம் உதவியாளராகப் பணிபுரிந்து அதனால் கிடைக்கும் அனுபவ அடிப்படையில்…

Read more

Other Story