“எங்கள் உயிருக்கு ஆபத்து”… தொடர்ந்து மிரட்டல் வருது… காதல் மனைவியுடன் சமூக ஆர்வலர் போலீசில் தஞ்சம்.. பரபரப்பு புகார்..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தலையாம்பள்ளம் கிராமத்தில் மணிமாறன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பத்தூரை சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த ஒன்றரை வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட நிலையில் பெண்ணின் வீட்டில்…

Read more

ரயிலில் ஏறி விமானத்தில் பறந்து காஷ்மீரில் ‌காதலியை கரம்பிடித்த காதலன்… ஏன் தெரியுமா…?

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை பகுதியில் தவுலத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமையா பேகம் (22) என்ற மகள் இருக்கிறார். இவர் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த தங்கத்தமிழன் என்ற வாலிபரை காதலித்து…

Read more

திருமணத்திற்கு 2 நாள் தான் இருக்கு… சுவர் ஏறி குதித்து காதலனுடன் சேர்ந்த பெண்…. பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் பெத்தேல் புரம் பகுதியில் செல்வின் தேவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெமிஷா (23) என்ற மகள் இருக்கிறார். இவர் எம்பிஏ பட்டதாரி. இவர் கடந்த 6 வருடங்களாக ஸ்ரீராம் என்பவரை காதலித்து வந்துள்ளார். இதில் ஸ்ரீராம் பிஇ…

Read more

Other Story