காதலனுடன் தலைமறைவு… கொலை வழக்கில் சிக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர்… திடுக்கிட வைக்கும் பின்னணி…!!!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் ராமர் (60) என்பவர் வசித்து வந்துள்ளார். இதே பகுதியில் ராமசாமி (65) என்பவரும் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேந்திரன் (40) மற்றும் ராம்குமார் (35) ஆகிய இரு மகன்கள் இருக்கிறார்கள். கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக…
Read more