“ரூ.3500 லஞ்ச பணத்துடன் குளத்தில் குதித்த VAO”… தண்ணீரில் நீந்தி மடக்கிப் பிடித்த போலீஸ்… சினிமா பாணியில் நடந்த சேசிங்… அதிர்ந்த கோவை…!!

கோவை மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்று, லஞ்சப்பணத்துடன் குளத்தில் குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தொம்பிலிபாளையத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி, வாரிசுச் சான்று பெறுவதற்காக கிராம நிர்வாக அலுவலர் வெற்றிவேலை…

Read more

துண்டு துண்டாக வெட்டி பாம்பு கறியை சமைத்த நபர்… வீடியோவை பார்த்து அசால்டாக தூக்கிய போலீசார்…!!!

திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ்குமார் என்ற நபர் சாரை பாம்பின் தோலை உரிப்பது போன்ற வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நிலையில் அந்த வீடியோ வைரலானது. இதனைத் தொடர்ந்து ராஜேஷ் குமாரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். பிறகு அவரிடம்…

Read more

நடுரோட்டில் ரீல்ஸ் செய்த இளைஞர்…. இறுதியில் நடந்த சோகம்….???

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக சிலர் செய்யும் ரீல்ஸ் வீடியோக்கள் மற்றவர்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்துகின்றன. சில நேரங்களில் அது அவர்களுக்கே ஆபத்தாகவும் முடிந்து விடுகிறது. தற்போது வெளியாக்கியுள்ள வீடியோவில் இளைஞர் ஒருவர் தன்னுடைய பைக்கை நடுரோட்டில் நிறுத்திவிட்டு…

Read more

Other Story