பரபரப்பு..! சீமான் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு… திடீர்னு என்னாச்சு…?

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று பெரியார் குறித்து மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் அவருக்கு கண்டனங்கள் என்பது குவிந்து வருகிறது. அதாவது சீமான் பாலியல் இச்சை வரும்போது தாய் மகளாக இருந்தாலும் சரி சகோதரியாக இருந்தாலும் சரி அவர்களுடன்…

Read more

தவெக முதல் மாநாடு…‌ பாதுகாப்பை பலப்படுத்த திட்டம்… விக்கிரவாண்டியில் குவியும் 5500 போலீசார்…!!

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டில் உள்ள வி.சாலை என்ற பகுதியில் வருகிற 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கான ஆயத்த பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அங்கு வைக்கப்பட்டுள்ள கட்டவுட் தொடர்பான புகைப்படங்கள்…

Read more

Breaking: மு.க அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல்… பலத்த போலீஸ் பாதுகாப்பு….!!!

தமிழக முதல்வர் ஸ்டாலினின் சகோதரர் மு.க அழகிரி. இவர் முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தவர். இவருக்கு துரை தயாநிதி என்ற மகன் இருக்கிறார். இவர் பிரபல தொழிலதிபர் மற்றும் சினிமா படங்கள் தயாரிப்பாளர். இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் வேலூரில்…

Read more

குழந்தையை கடத்தி குடும்பத்தை கொல்வோம்… மிரட்டல் கடிதத்தால் திடீர் பரபரப்பு… ஆம்ஸ்ட்ராங் இல்லத்தில் குவிந்த போலீஸ்…!!!

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சிபிசிஐடி போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி குற்றவாளிகள் பலரை அதிரடியாக அடுத்தடுத்து கைது செய்து வருகிறார்கள். இவருடைய வீடு சென்னை…

Read more

நெல்லையை உலுக்கிய தீபக்ராஜா ‌ படுகொலை… 7 நாட்களுக்குப் பிறகு இன்று இறுதிச்சடங்கு…. பாதுகாப்பு பணியில் 2000 போலீசார்…!!!

திருநெல்வேலி மாவட்டம் வாகைகுளம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி தீபக் ராஜா (30) கடந்த 20-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். அதாவது இவர் தன்னுடைய வருங்கால மனைவி மற்றும் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து நெல்லை மற்றும் திருச்செந்தூர் இடையே உள்ள சாலையில்…

Read more

ஆளில்லாத நடிகர் சூர்யா வீட்டில் போலீஸ் பாதுகாப்பு‌…. திடீர் சர்ச்சையால் வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா தற்போது தன்னுடைய மனைவி ஜோதிகா மற்றும் இரு குழந்தைகளுடன் மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். நடிகர் சூர்யா, ஜெய் பீம் படத்தில் நடித்த போது அவருக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இதேபோன்று அவருடைய அடுத்த…

Read more

தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவு… பெரும் பரபரப்பு…!!!

தமிழகம்  முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே ஒயிட் ஃபில்டிங் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நேற்று குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மக்கள் அதிகம்…

Read more

என்னடா இது…! 24 மணி நேர போலீஸ் காவல்…. VIP ஆக மாறிய சேவல்… நடந்தது என்ன…??

பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் சேவல் சண்டையில் ஈடுபட்டு படுகாயமடைந்த சேவல் ஒன்று தற்போது காவல்துறையினரால் மீட்கப்பட்டு பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. சேவல் சண்டைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், இந்த வழக்கில் முக்கிய சாட்சியாகவும் அது மாறியுள்ளது. முதலில் காயமடைந்த சேவலை கால்நடை மருத்துவமனைக்கு போலீசார்…

Read more

நடிகை குஷ்பு வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு….!!!

நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரான குஷ்பு தனது ட்விட்டரில், ஒருவரை சேரி பாஷை என விமர்சித்திருந்தார். இதற்கு அந்த பதிவை நீக்க கோரியும், மன்னிப்பு கேட்க கோரியும் பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும், குஷ்பு சேரி என்பதற்கு இதுவரை…

Read more

களைக்கட்டும் மாங்கனி திருவிழா…. பாதுகாப்பு பணியில் போலீசார்…. எஸ்.எஸ்.பி. மணீஷ் தகவல்….!!!!

காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழாவை முன்னிட்டு 300-க்கும் அதிகமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கின்றனர். மேலும் கோயிலை சுற்றி 40-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு சிசிடிவி வாயிலாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வருகிற 1-ஆம் தேதி திருக்கல்யாணமும், 2-ம்…

Read more

இந்தியன்-2: படக்குழுவினருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு…. இதுதான் காரணமா?….!!!!

ஷங்கர் டைரக்டில் கமல் இப்போது இந்தியன்-2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைகா…

Read more

வரும் தொடர் மிரட்டல்: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு…!!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டின் முன்பாக போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் இன்று வெளியான ஃபர்ஹானா படத்திற்கு இஸ்லாமிய அமைப்புகளிடம் இருந்து கடுமையான எதிர்ப்புகள் வரத் தொடங்கியிருக்கின்றன. தமுமுக-வின் போராட்டத்தை தொடர்ந்து திருவாரூரில் இன்று காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. இப்படம்…

Read more

“ஃபர்கானா பட சர்ச்சை”… பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது ஃபர்கானா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை மான்ஸ்டர் மற்றும் ஒரு நாள் கூத்து போன்ற படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ்,…

Read more

“2 வருடங்களாக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் ஆடு, மாடுகளை மேய்க்கும் தூத்துக்குடி விவசாயி”…. ஏன் தெரியுமா…?

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராமத்தின் விஏஓ லூர்து பிரான்சிஸ் மணல் கொள்ளை குறித்து புகார் கொடுத்ததால் அவரை வெட்டி படுகொலை செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் முறப்பநாடு பகுதியில் இருந்து ஒரு கிலோமீட்டர்…

Read more

24 மணிநேர போலீஸ் பாதுகாப்பில் ஆஸ்கர் தம்பதி…. எதற்காக தெரியுமா?…. லீக்கான தகவல்…..!!!!!

ஆஸ்கர் பட புகழ் பொம்மன், பெள்ளி தம்பதியினருக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகிற ஏப்ரல் 9-ஆம் தேதி தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு வருகை தர உள்ளார். அங்கு ஆஸ்கர் விருது…

Read more

“ஜாதி பெயரை சொல்லி ஆம்புலன்ஸை வழிமறித்து தாக்கிய கொடூரம்”…. இளைஞர்களின் வெறிச்செயல்…. கடலூரில் பரபரப்பு…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சாத்தப்பட்டி என்ற கிராமத்தில் இருந்து சாலக்கரை மாரியம்மன் சுவாமி கோவில் மாசி மகத்தை முன்னிட்டு சாமியார் பேட்டை பகுதிக்கு தீர்த்தவாரி ஒன்று சென்றுள்ளது. இந்த தீர்த்த வாரி சுவாமி மாலையில் திரும்பிய போது டிராக்டரில் பல்வேறு விதமான…

Read more

உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலி!… ஓபிஎஸ் இல்லத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு…..!!!!!

அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றமானது தீர்ப்பு வழங்கி இருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் பலவித கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். EPS-க்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாகியுள்ள…

Read more

Other Story