Breaking: டெல்லியில் மார்ச் 8-ம் தேதி முதல் மகளிர் உரிமை தொகை ரூ.2500 வழங்கப்படும்… முதல்வர் ரேகா குப்தா அறிவிப்பு..!!

டெல்லியில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 48 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக 27 வருடங்களுக்கு பிறகு ஆட்சி அமைத்துள்ளது. டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றுள்ளார். இவர் கல்லூரி படிக்கும் காலத்தில் இருந்தே அரசியலில் ஈடுபட்டு வந்த நிலையில்…

Read more

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000… குட் நியூஸ் சொல்ல போகும் முதல்வர் ஸ்டாலின்… விரைவில் வெளியாகும் அறிவிப்பு..!!

தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் படி தற்போது 1.14 கோடி மகளிர்கள் பயன்பெறுகிறார்கள். இந்த திட்டம் விரைவில் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் புதிய பயனாளிகள் இணைக்கப்படுவார்கள் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.…

Read more

கஜானாவில் பணம் இல்லை… தலைவர் ரெடி பண்ணிட்டு இருக்காரு… சீக்கிரமே எல்லோருக்கும் ‌ரூ.1000 வந்துரும்… அமைச்சர் அன்பரசன்..!!

தமிழகத்தில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தகுதியுள்ள பெண்களுக்கு மாதம்தோறும் 15ஆம் தேதி மகளிர் உரிமைத்தொகை பணம் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. ஆனால் இந்த மாதம் மகளிர்…

Read more

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000… இன்னும் 2 மாதத்தில்… அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் கடந்த வருடம் முதல் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் தகுதியுள்ள 1.16 கோடி மகளிர்க்கு மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பணம் வழங்கப்படும் நிலையில் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கி கணக்கில்…

Read more

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டம்.. 1.27 லட்சம் பெண்கள் நீக்கம்… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!

தமிழ்நாட்டில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் முதல் பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் சுமார் 1.15 கோடி பேர் பயன் பெற்று வரும் நிலையில் தற்போது 1.27 லட்சம் பெண்கள்…

Read more

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை… பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 1000…. அமைச்சர் புதிய விளக்கம்…!!!

தமிழக அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெண்களுக்கு வழங்கி வரும் நிலையில் இந்த திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 16 லட்சம் பெண்கள் பயன்பெறுகிறார்கள். இந்நிலையில் திமுக அமைச்சர் கே கே எஸ்…

Read more

தேசிய அளவில் கவனம் பெற்ற மகளிர் உரிமைத்தொகை… பெண்களுக்கு மாதம் ரூ.3000… காங். அதிரடி வாக்குறுதி..!!

ஹரியானாவில் 90 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு அக்டோபர் 5ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8ம் தேதி என்ன பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஹரியானாவில் ஏழு முக்கிய…

Read more

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை…. பெண்களின் வங்கி கணக்கில் ரூ. 1000…. உடனே செக் பண்ணி பாருங்க…!!!

தமிழகத்தில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதந்தோறும் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படுகிறது. இந்த தொகை மாதந்தோறும் 15…

Read more

BREAKING: சற்றுமுன் அனைவருக்கும் வங்கி கணக்கில் வந்தது ரூ.1000… உடனே செக் பண்ணுங்க…!!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை இல்லத்தரசிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த மாதத்திற்கான தவணை பயனர்களின் வங்கி கணக்கில் சற்று முன் வரவு வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கிக்…

Read more

இன்று காலை 9.30 மணிக்கு வங்கிக் கணக்கில் வருகிறது ரூ.1000… சுதந்திர தினத்தில் இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்ட நிலையில் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கி கணக்கில் ஆயிரம்…

Read more

மகளிர் உரிமைத் தொகை ரூ.1000.. மக்களே இதை நம்ப வேண்டாம்… தமிழக அரசு எச்சரிக்கை…!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய்…

Read more

தமிழக அரசின் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை… இனி இவர்களும் விண்ணப்பிக்கலாம்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பெண்கள் மாதந்தோறும் ரூ.1000 பெற்று பயன் அடைகிறார்கள். இந்த திட்டத்தில் ஏற்கனவே பல பெண்கள் பயனடைந்து வரும் நிலையில் தற்போது மேலும் 1.80 லட்சம் பேருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ்…

Read more

நாளை இவர்களுக்கு ரூ.1000 கிடைக்காது… வெளியான ஷாக் நியூஸ்…!!!

தமிழகத்தின் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கு எந்த தடையும் இல்லை என்ற தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டதால் குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் நாளை 1000 ரூபாய் வந்து சேர்ந்து விடும். சரியான பயனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் செல்கிறதா…

Read more

வங்கிக் கணக்கில் பணம் வந்தது… உடனே செக் பண்ணுங்க…!!!

கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கான இந்த மாத சந்தா வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. மகளிரின் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது. சம்பள தேதியுடன் குளறுபடி ஏற்படக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு மாதமும் 15 ஆம்…

Read more

நாளை (மார்ச் 15) வங்கி கணக்கில் வருகிறது ரூ.1000… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகையின் 7வது தவணை மார்ச் 15ஆம் தேதி நாளை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இல்லத்தரசிகளுக்கு உதவும் வகையில் தமிழக அரசு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குகிறது. இந்தத் தொகையை பயனாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக…

Read more

மகளிர் உரிமைத் தொகையை ‘பிச்சை’ என விமர்சித்த குஷ்பு… சர்ச்சை பேச்சு….!!!

தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் பிச்சை போட்டால் திமுகவுக்கு வாக்களிப்பார்களா என நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பூ தெரிவித்த கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. போதைப் பொருளுக்கு எதிராக திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்ற விமர்சித்த அவர்,…

Read more

மகளிர் உரிமைத் தொகை ரூ.1000…. வெளியான சூப்பர் GOOD NEWS…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்…

Read more

மகளிர் உரிமைத் தொகை… இனி இவர்களுக்கும் கிடைக்கும்… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகள் அனைவரும் பயனடைய கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் சுமார் ஒரு கோடியே 18 லட்சம் பேர் தற்போது பயனடைந்து…

Read more

ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை… உடனே உங்க வாட்ஸ் அப்பில் இருந்து இந்த நம்பருக்கு Hi என்று அனுப்புங்க போதும்…!!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை நிராகரிக்கப்பட்டது குறித்து எஸ் எம் எஸ் வராதவர்கள் 9952951131 என்ற எண்ணை தங்களின் குடும்ப அட்டைக்கு அழைத்துள்ள கைபேசி எண்ணில் பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு வாட்ஸ் அப்பில் இருந்து ஹாய் என்று டைப் செய்து…

Read more

மகளிர் உரிமைத் தொகை…. பணம் வராதவர்களுக்கு தமிழக அரசு விளக்கம்….!!!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் திட்டம் குறித்த குறுந்தகவல் வந்தும் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படவில்லை என்று புகார் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதன்படி பணம் கிரெடிட் ஆகாதவர்கள் தங்களது வங்கிக் கணக்கில்…

Read more

ரூ.1000 கொடுத்தால் வாக்கு கிடைத்துவிடுமா….?ஒருபோதும் நடக்காது…. ஜெயக்குமார் காட்டம்…!!

மகளிருக்கு  மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த போது பெரிய வரவேற்பு கிடைத்தது. இருந்தாலும் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில் ஊடகங்களில் இது குறித்து பேசப்பட்டாலும் பெரும்பாலான மக்கள் திமுகவின் வாக்குறுதியை மறந்து…

Read more

மகளிர் உரிமைத் தொகை: விண்ணப்பிக்காதவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க…!!

மகளிருக்கு  மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த போது பெரிய வரவேற்பு கிடைத்தது. இருந்தாலும் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில் ஊடகங்களில் இது குறித்து பேசப்பட்டாலும் பெரும்பாலான மக்கள் திமுகவின் வாக்குறுதியை மறந்து…

Read more

மகளிர் உரிமைத் தொகை…. வங்கி கணக்கில் வருகிறது ரூ.1… வெளியான தகவல்…!!

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் சோதனை முயற்சியாக மகளிர் வங்கி கணக்கிற்கு ஒரு ரூபாய் அனுப்பி சோதனை முயற்சி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 1.6 கோடி பணியாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க உள்ள நிலையில் பரிசோதனை முயற்சி தொடங்கி நடைபெற்று…

Read more

சற்றுமுன்; இவர்களுக்கு ரூபாய். 1000 கிடையாது!!

திமுக அரசு தேர்தல் வாக்குறுதியாக கொடுத்த மகளிர்களுக்கு உரிமை தொகையாக மாதம் 1000  ரூபாய் வழங்கப்படும் என்ற திட்டம் செப்டம்பர் 15ல் தொடங்க உள்ளது. முன்னதாக இது பற்றி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் செப்டம்பர் 11ஆம் தேதி இறுதி கட்ட…

Read more

தமிழகத்தில் ரூ.1000 உரிமைத் தொகை… செப்டம்பர் 5ஆம் தேதிக்குள்… அதிகாரிகளுக்கு பரந்த அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் 1.63 கோடி குடும்ப தலைவிகள் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை பெற விண்ணப்பித்துள்ள நிலையில் விண்ணப்பங்களை சரி…

Read more

மகளிர் உரிமைத் தொகை… 2 நாட்கள் முகாம்கள் நடைபெறாது… தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ள நிலையில் தற்போது இரண்டாம் கட்ட முகாம்கள் கடந்த ஐந்தாம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. வருகின்ற ஆகஸ்ட் 16ஆம் தேதி உடன் முகாம்கள் நிறைவடையும்…

Read more

மகளிர் உரிமைத் தொகைக்கு நீங்க இன்னும் விண்ணப்பிக்கலையா?… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு வருகின்ற ஆகஸ்ட் 19 மற்றும் 20 ஆகிய இரண்டு நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி…

Read more

Other Story