வீட்டின் மொட்டை மாடியில் அசால்ட்டாக நடமாடும் சிறுத்தை… பீதியில் உறைந்த குடும்பத்தினர்… சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு..!!

கேரள மாநிலம் வயநாடு, காசர்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் வனப்பகுதிக்கு அருகில் குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இதனால் அவ்வபோது சிறுத்தை, புலி, காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்புக்குள் புகுந்து விடுகின்றனர். இதனால் மலையோர வசிக்கும் கிராம மக்கள் அச்சத்துடன் வாழக்கூடிய நிலை…

Read more

டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி… சாலையில் துள்ளி குதித்த மீன்கள்… அள்ளிச் சென்ற பொதுமக்கள்.. போலீஸ் தடியடி..!!

நாமக்கல் மாவட்டத்தில் நடராஜன்(28) என்பவர் வசித்து வருகிறார். இவர் மினி லாரி ஓட்டி வருகிறார். இந்நிலையில் விஜயவாடாவில் இருந்து சுமார் 2 டன் கடல் மீன்களை ஏற்றிக்கொண்டு கிருஷ்ணகிரிக்கு சென்றுள்ளார். அப்போது சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் மினி லாரி சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத…

Read more

“பரந்தூர் விமான நிலையம்”… பொதுமக்களை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம்… அமைச்சர் தங்கம் தென்னரசு..!!

காஞ்சிபுரம் மாவட்டம் அடுத்துள்ள பரந்தூர் ஏகனாபுரம் பகுதியில் இரண்டாவது ஆக விமான நிலையம் அமைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் முடிவு செய்துள்ளது. இந்நிலையில் அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 900 நாட்கள் ஆக…

Read more

தமிழகம் முழுவதும் பொங்கல் சிறப்பு தொகுப்பு… வீடு வீடாக டோக்கன் வழங்கும் பணி தொடக்கம்..!!

தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கும் பொங்கல் பரிசு தொகை வழங்கப்பட உள்ளது. இவர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்க இருக்கிறது. இவை அனைத்தும் வருகிற…

Read more

பயங்கரவாதிகள் என்று நினைத்து நடத்திய வான்வழி தாக்குதல்…. அப்பாவி மக்கள் 10 பேர் பலி….!!!!

நைஜீரியா மேற்கு ஆப்பிரிக்கா நாட்டில் உள்ளது. இந்த நாட்டில் பல பயங்கரவாத இயக்கங்கள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் இயங்கி வருகின்றனர். இவர்கள் பாதுகாப்பு படையினர் மற்றும் மக்கள் மீது அவ்வபோது தாக்குதல் நடத்துவதும் உண்டு. இந்த தாக்குதல் காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர். இந்த…

Read more

அடடே…. இது தெரியாம போச்சே…. ரயில் பயணிகளுக்கு இத்தனை வசதியா…. அதுவும் இலவசமாக…!!!

ரயில் பயணம் செய்பவர்களுக்கு ரயிலில் பல்வேறு வசதிகள் இலவசமாக கிடைக்கின்றது என்பதை பற்றி உங்களுக்கு தெரியுமா. ஆம், இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் பேருந்து, விமானம், டாக்ஸி போன்றவற்றை விட ரயில் பயணங்களை மிகவும் விரும்புகின்றனர். அதற்கு காரணம் ரயிலில் இருக்கும் வசதிகள்,…

Read more

“பிறப்புறுப்பில் சாட்டையால் அடித்து காளையை ஓட விடும் ஆண்கள்”… சடலத்தை சுட்டு சாப்பிடும் பழங்குடியினர்… அதிர வைக்கும் வினோதம்…!!!

இந்த உலகில் பல்வேறு இனத்தைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு பகுதியைச் சேர்ந்த மக்களும் வெவ்வேறு விதமான கலாச்சாரத்தை கொண்டுள்ளனர். அந்த வகையில் ஆப்பிரிக்காவில் வாழும் சில பழங்குடியின மக்கள் வித்தியாசமான பழக்க வழக்கங்களை இன்றளவும் பின்பற்றி வருகின்றனர். அதாவது…

Read more

“வெண்மேகம் போல்”… சுற்றிலும் பணியால் மூடப்பட்ட காஷ்மீர்… வீடியோ வைரல்..!!

வடமாநிலங்களில் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் கடுமையான பனிப்பொழிவு ஏற்படுவது வழக்கம். அதேபோன்று தற்போதும் வடமாநிலங்களில் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக காலை வேளையில் மக்கள் வெளியே செல்ல சிரமப்படுகின்றனர். இதற்கிடையில் டெல்லியில் காற்று மாசடைந்ததுடன் பனிப்பொழிவும் சேர்வதால் மக்கள்…

Read more

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மின்சார தடை… பல மணி நேரமாக நீடிப்பு… கடும் அவதியில் பிரபல நாட்டு மக்கள்..!!

சமீப காலமாகவே ஆப்பிரிக்கா நாடான நைஜீரியாவில் மின் உற்பத்தி குறைந்துள்ளது. அதன்படி மின் உற்பத்தி 4 மெகா வாட்டாக குறைந்தது. இதன் காரணமாக அபுஜா, லாகோஸ் மற்றும் கனோ ஆகிய இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வாழும் லட்சக்கணக்கான மக்கள்…

Read more

18 வயசு ஆகிட்டா?…. வாக்காளர் அடையாள அட்டை பெறுவது எப்படி தெரியுமா…!!!

இந்தியாவில் வாழும் அனைத்து குடிமக்கள்களுக்கும் வாக்களிக்கும் உரிமை உள்ளது. இது ஜனநாயக கடமையாகும். இவ்வாறு வாக்களிப்பதற்கு வாக்காளர் அடையாள அட்டை முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது. 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் வாக்களிக்க தகுதியானவர்கள். எனவே அவர்கள் தேர்தலில் வாக்களிக்க வாக்காளர்…

Read more

மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் திடீர் வெள்ளம்…. பக்தர்கள் தவிப்பு….!!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் ராக்காச்சி என்று அம்மன் கோவில் அமைந்துள்ளது. இன்று விடுமுறை நாள் என்பதால், அப்பகுதியில் உள்ள பக்தர்கள் கோவிலுக்கு சென்று அங்குள்ள ஆற்றில் குளித்தனர். இந்நிலையில் திடீரென பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.…

Read more

ஆந்திராவில் முளைத்த அதிசய காளான்…. மஞ்சள், குங்குமம் இட்டு வழிபட்ட பெண்கள்…. ஆச்சரிய சம்பவம் …!!!

உலகில் மொத்தம் 103 வகையான காளான்கள் உள்ளன. அதில் 7 காளான்கள் இந்தியாவில் காணப்படுகின்றனர். இந்த காளான்களின் வித்துக்கள், ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பரவுவதற்கு உதவும் பூச்சிகளையும், உயிரினங்களையும் கவர்வதற்காக ஒளி உமிழும் தன்மையை கொண்டுள்ளது. இந்நிலையில் ஆந்திர மாநிலம்…

Read more

“வயநாடு பாதிப்பு கேட்டு கலங்கிய தந்தை ,மகன் “.. ஆயிரம் சொல்லுங்க.. இந்த அளவுக்கும் செய்வாங்களா..!!

வயநாடு மண் சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடைகள் அவசியம் என்ற செய்தியை கேள்விப்பட்டதும், வடகரை புத்தூப்பனம் பகுதியைச் சேர்ந்த துணிக்கடை உரிமையாளர் கரீம் நாடக்கல் உடனடியாக தனது கடையில் இருந்த அனைத்து ஆடைகளையும் எடுத்துக்கொண்டு மகன் முஹம்மது கலஃப் உடன் வயநாடு…

Read more

ஒரே கல்லில் மூன்று மாங்காய்… பட்ஜெட் அறிவிப்பில் நிர்மலா சீதாராமன் செய்யப்போவது என்ன…???

நடப்பு நிதியாண்டுக்கான மத்திய அரசின் முழு பட்ஜெட்டை ஜூலை 24ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பட்ஜெட் அறிக்கையில் பெரிய அளவிலான சர்ப்ரைஸ் அளிக்கும் அறிவிப்புகள் வெளியாகலாம் என பலரும் காத்திருக்கின்றனர்.…

Read more

செவ்வாய் கிரகம் போல மாறிய ஏதென்ஸ் நகரம்… பீதியடைந்த மக்கள்….!!!

கிரீஸ் நாட்டின் தலைநகரமான ஏதென்ஸ் நகரின் வானம் நேற்று திடீரென ஆரஞ்சு நிறத்தில் மாறியது. தொன்மையான நகரம் திடீரென நிறம் மாறியதால் சுற்றுலா பயணிகளுடன் உள்ளூர் மக்களும் பீதி அடைந்தனர். இது குறித்து நாசா, மேக கூட்டத்துடன் சஹாரா பாலைவனத்தின் மண்…

Read more

பிரசித்தி பெற்ற பாரிவேட்டை திருவிழா… கலந்து கொண்ட அறுபது கிராம மக்கள்…!!!!

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நாயத்தான்பட்டி கிராமத்தில் வல்லடிக்கார தெய்வத்தை குலதெய்வமாக 60 கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வணங்கி வருகின்றனர். இவர்கள் ஒவ்வொரு வருடமும் சிவராத்திரி திருவிழாவில் இருந்து மூன்று நாட்களுக்கு பின் காரைக்குடியை அடுத்த கல்லல் அருகே அரண்மனை சிறுவயல் கிராமத்தில்…

Read more

சமுதாய கூடம் கட்டும் பணி… திடீரென தடுத்து நிறுத்திய கிராம மக்கள்… நடந்தது என்ன…?

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திட்டச்சேரி 15 வது வார்டு வெள்ளத்திடலில் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு சமுதாயக்கூடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இந்த சமுதாயக்கூடம் இடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது அதே இடத்தில் புதிதாக சமுதாயக்கூடம் கட்டும் பணி…

Read more

2ஆம் நாளாக மீண்டும் நிலநடுக்கம்…. பீதியில் துருக்கி மக்கள்….!!!!

துருக்கி நாட்டில் நேற்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது. இது அந்நாட்டில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதனால் 4300 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 15,000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனை…

Read more

திருத்துறைப்பூண்டியில் இருந்து இந்த கிராமங்களுக்கு பேருந்து இயக்கப்படுமா…? எதிர்பார்ப்பில் மக்கள்…!!!!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே புஞ்சையூர், முன்னியூர், பூசலாங்குடி, கீரக்களூர், ஆண்டி கோட்டகம், புழுதிக்குடி, சிதம்பர கோட்டகம், சோளிங்கநல்லூர் போன்ற கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த கிராமங்களில் வசித்து வரும் மக்கள் திருத்துறைப்பூண்டி, கோட்டூர் போன்ற ஊர்களுக்கு செல்வதற்காக போதுமான போக்குவரத்து வசதி…

Read more

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… அதிர்ச்சியில் மக்கள்…!!!!

பரந்த தீவுக் கூட்டமான இந்தோனேசியாவில் 270 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். பசுபிக் படுகையில் உள்ள எரிமலைகள் மற்றும் பூமத்திய கோடுகளின் வளைவான “ரிங் ஆப் பயர்” மீது இருப்பதன் காரணமாக அடிக்கடி பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகளால் பாதிக்கப்படுகிறது.…

Read more

கர்ணபிரயாக் நகரில் ஏற்பட்ட விரிசல்… கட்டிடங்களை இடிக்க அதிகாரிகள் முடிவு…!!!!

உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தில் தரைப்பகுதியில் இருந்து 6000 அடி உயரத்தில் ஜோஷிமத் நகரம் அமைந்துள்ளது. இந்நகரில் பிரசித்தி பெற்ற ஜோதிர்மத் கோவில் உள்ளது. இங்கு கடந்த 15 நாட்களாக பல பகுதிகளில் உள்ள வீடுகள் குடியிருப்பு பகுதிகள் உட்பட 500-க்கும் மேற்பட்ட…

Read more

காற்று மாசு எதிரொலி!… போகிக்கு எதையும் எரிக்க வேண்டாம்!…. மக்களுக்கு முக்கிய கோரிக்கை…..!!!!!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு முந்தைய நாளான ஜனவரி 14-ஆம் தேதி போகிப் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் போகிப் பண்டிகையின் போது எதையும் எரிப்பதை தவிர்த்து தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்குமாறு சென்னை…

Read more

புத்தாண்டு விடுமுறை… கல்லணையில் அலைமோதிய மக்கள் கூட்டம்…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கல்லணை சுற்றுலா தளமாகவும், காவிரி பாசன பகுதிகளுக்கு மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரை பகிர்ந்து அளிக்கும் அணையாகவும் விளங்கி வருகிறது. இந்த கல்லணைக்கு விடுமுறை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து பார்வையிட்டு…

Read more

Other Story