மஞ்சுவிரட்டு போட்டி…. காளை மாடு முட்டியதில் வாலிபர் பரிதாப பலி… சிவகங்கையில் அதிர்ச்சி…!!!

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சூரக்குடி எனும் பகுதியில் வடமாடு மஞ்சுவிரட்டும் போட்டி நடைபெற்றது. இந்த மஞ்சுவிரட்டில் திண்டுக்கல், தஞ்சாவூர், மதுரை, திருச்சி, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து காளை மாடுகளை வாகனங்கள் மூலம் அழைத்து வந்து பங்கேற்க செய்தனர். இந்த மஞ்சுவிரட்டில்…

Read more

சிவகங்கையில் மஞ்சுவிரட்டு போட்டியின் போது காளை முட்டி மாடு பிடி வீரர் உயிரிழப்பு.!!

சிவகங்கை நடராஜபுரத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியின் போது காளை முட்டி மாடு பிடி வீரர் உயிரிழந்துள்ளார். போட்டியில் பங்கேற்ற பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மாடுபிடி வீரர் பிரேம்குமார் உயிரிழந்தார்.

Read more

Other Story