சுரங்கத்தில் சிக்கி உயிரிழந்த 8 தொழிலாளர்கள்… உடல்கள் அனைத்தும் மீட்பு..!!

தெலுங்கானா மாநிலத்தில் ஸ்ரீசைலம் பகுதி உள்ளது. இங்கு குடிநீர் கால்வாய் அமைப்பதற்கான சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. அதன்படி ஸ்ரீசைலம் அணையின் பின்புறத்தில் இருந்து குடிநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக துளையிடும் எந்திரங்கள் மூலம் சுரங்கபாதை அமைப்பதற்கான…

Read more

தொடர் கனமழை…. தீபமலை கோவில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து விபத்து…. பெரும் அதிரிச்சி….!!!

வங்க கடலில் உருவான ‘பெஞ்சல்’ புயலின் காரணமாக விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று திருவண்ணாமலையில் பாறை உருண்டு விழுந்து மண் சரிவு ஏற்பட்டது. இந்த பாறை…

Read more

மண் அள்ளிக் கொண்டிருந்த பெண்கள்… சட்டென நேர்ந்த பயங்கரம்… உயிரோடு புதைந்த 4 பேர்… பகீர்..!!

உத்திர பிரதேசம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள மோகன்புரா கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு பூச்சு வேலை நடைபெற்று வந்தது. இதற்கு தேவையான மண்ணை அப்பகுதியில் திறந்த வெளியில் இருந்து அள்ளிய போது திடீரென மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பல பெண்கள்…

Read more

#BREAKING : உதகையில் சோகம்..! மண் சரிவில் சிக்கி 5 பெண்கள் பரிதாப பலி…. 2 பெண்கள் நிலை என்ன?

உதகையை அடுத்த காந்தி நகர் பகுதியில் ஏற்பட்டுள்ள மண் சரிவில் சிக்கி 5 பெண்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. நீலகிரி மாவட்டம் உதகையை  அடுத்த லவ் டேல் என்னும் பகுதியில் தனியாருக்கு சொந்தமான  கட்டுரை கட்டுமான பணிகள் தொடர்ந்து பல…

Read more

Other Story