நடக்க முடியாமல் தாங்கி தாங்கி நடந்து சென்ற பெண்கள்… சந்தேகத்தில் மடக்கிப்பிடித்து சோதனை செய்ததில்… 2 பேர் கைது..!!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள பேருந்து நிலையத்திற்கு அருகே சப் இன்ஸ்பெக்டர் செல்லதுரை மற்றும் பெண் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நடக்க முடியாமல் தாங்கி தாங்கி நடந்து சென்ற 2 பெண்களை காவல்துறையினர் அழைத்து…

Read more

இனி மெட்ரோ ரயிலில் மதுபாட்டில்கள் எடுத்து செல்லலாம்…. மெட்ரோ நிறுவனம் அறிவிப்பு…!!

பொதுவாகவே மக்களின் பயணத்திற்கு மெட்ரோ ரயில் சேவையானது உதவிகரமாக உள்ளது. நாள்தோறும்  ஏராளமான பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் டெல்லி மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் பயணிகள் மதுபாட்டில்களை எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பயணிகளும் முழுமையாக சீல் வைக்கப்பட்ட…

Read more

மதுக்கடைகள்…. அதிகாலை 3 மணி வரை திறக்க முடிவு…. எங்கு தெரியுமா?….!!!!

மதுபான ஊழல் வழக்கில் சென்ற ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, திங்கள்கிழமை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அவரை 5 தினங்கள் காவலில் விசாரிக்க நீதிமன்றமானது அனுமதி வழங்கியது. இந்த நிலையில் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா…

Read more

Other Story