போலீஸ் ஸ்டேஷன்லையே கை வச்சுட்டாங்களா…? மது பாட்டில்களை பிளான் போட்டு தூக்கிய பெண்கள்… அதிர்ச்சி சம்பவம்..!!

பீகாரில் உள்ள சமஸ்திபூரில் உள்ள காவல் நிலையத்தில் 6 பெண்கள் குப்பைகளை சேகரிக்க வந்துள்ளனர். அப்பொழுது காவல் நிலையத்திற்குள் ஒரு மேசையில் வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை திருடியுள்ளனர். இதனைப் பார்த்த காவலர் ஒருவர் உடனே அவர்களை துரத்தினார். 6 பேரில் 4…

Read more

ரேஷன் கடையில் மது பாட்டிலுடன் பணியாற்றிய ஊழியர்…. அம்பலப்படுத்திய பெண்…!!

திருச்சி புத்தூர் நால்ரோடு அருகில் உள்ள சிந்தாமணி வளாகத்தில் ரேஷன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு நிசார் என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இதே பகுதியைச் சேர்ந்த சசிகலா என்பவர் தனது கணவருடன் மாலை வேளையில் பொருள் வாங்க சென்றுள்ளார்.…

Read more

மது பாட்டிலில் இறந்து கிடந்த பல்லி…. அதிர்ச்சியில் குடிமகன்கள்…!!

பென்னாகரம் அடுத்து பாப்பாரப்பட்டி அரசு மதுபான கடையில் பீர் பாட்டிலில் பல்லி இருந்ததால் குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்து, கடை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நண்பர்கள் குழு ஒன்று 12 பீர் பாட்டில்கள் வாங்கியுள்ளனர். அதில் ஒரு பாட்டிலில் பீர்…

Read more

Other Story