“ஃபுல் போதையில் லாரி ஓட்டிய டிரைவர்”… கவனக்குறைவால் மின்கம்பத்தின் மீது மோதி… மடக்கிப்பிடித்து தர்ம அடி கொடுத்த மக்கள்… பரபரப்பு சம்பவம்..!!

நாமக்கல் மாவட்டத்தில் ஒட்ட மெத்தை பகுதியில் உள்ள சாலையில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரி சங்ககிரியில் இருந்து புறப்பட்ட நிலையில் ஈரோடு நோக்கி சரக்கு ஏற்றிக்கொண்டு சென்றது. அப்போது லாரியின் ஓட்டுநர் முருகன் மது போதையில் இருந்ததார். அவருடன்…

Read more

தமிழகத்தில் 12000 பேர் உயிரிழப்பு..? காரணம் மது போதையில் ஏற்பட்ட விபத்தா..? தீயாய் பரவும் தகவல்.. அரசு பரபரப்பு விளக்கம்…!

நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் சாலை விபத்துக்கள் அதிகமாக ஏற்படுகின்றனர். அதாவது 64,105 சாலை விபத்துகளில் 18,844 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 12 ஆயிரம் பேர் குடிபோதையில்  சாலை விபத்தில் உயிரிழந்ததாக மத்திய மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். அதேபோன்று தமிழ்நாடு மாநில…

Read more

“கொஞ்சம் கூட பயமே இல்லையா”…? தண்டவாளத்தில் படுத்திருந்த போதை ஆசாமி… சட்டென கடந்து சென்ற ரயில்… ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய சம்பவம்… அதிரிச்சி வீடியோ…!!!

கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பகுதியில் ஒருவர் வசித்து வருகிறார். அவர் மதுபோதையில் ரயில் தண்டவாளத்தில் படுத்துள்ளார். அவர் படுத்து இருந்து ரயில் தண்டவாளத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று வேகமாக வந்தது. அவர் சிறிதும் பயமின்றி அந்த தண்டவாளத்தின் நடுவே…

Read more

நான் இப்போ குடிக்கணும்…. காசு தரியா இல்ல…. மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த கணவன்….!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கோர்பர் மாவட்டத்தில் கரண்(26) மற்றும் அவரது மனைவியும் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் கரண் தனது மனைவியிடம் குடிக்க ரூ.500 தருமாறு கேட்டு தொந்தரவு செய்துள்ளார். ஆனால் அவரது மனைவி பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் கரண் குடிபோதையில்…

Read more

தலைக்கேறிய போதை…. உயிரைப் பறித்த வேஷ்டி தகராறு…. தந்தையைக் கொன்ற மகன்….!!

பெங்களூரு பன்னர்கட்டா பகுதியை சேர்ந்த 76 வயது முதியவரான வேலாயுதத்தின் மகன் வினோத். தந்தையும் மகனும் ஒன்றாக அமர்ந்து மது அருந்துவது வழக்கம். சம்பவத்தன்று இருவரும் மது அருந்தி கொண்டிருந்தபோது ஆடை தொடர்பாக இருவருக்கிடையே பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. அப்போது வேலாயுதம் மகன்…

Read more

பாரில் செல்போன் திருட்டு…. சிசிடிவி காட்சிகள் வைத்து காத்திருந்த வாலிபர்…. மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைப்பு…!!!

அயனாவரம் குன்னூர் நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் பாரில், ஒரு செல்போன் திருட்டு சம்பவம் நடைபெற்றது. அயனாவரத்தை சேர்ந்த லூர்து நாதன் ஜோசப் (34), உணவு டெலிவரி வேலை செய்து வருபவர், மது அருந்திக் கொண்டிருக்கும் போது ரூ.26,000 மதிப்புள்ள அவரது செல்போனை…

Read more

1 இல்ல 2 இல்ல 20 முறை…. தலைக்கேறிய குடி போதை…. அப்பாவை கொன்ற மகன்….!!

உத்திர பிரதேஷ் மாநிலம் கோரக்பூர் பகுதியை சேர்ந்தவர் சத்ய பிரகாஷ் திவாரி. இவரது மகன் கன்ஹியா திவாரி குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். சத்ய பிரகாஷ் தனது மகனை குடியில் இருந்து மீட்டெடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். ஒவ்வொரு முறை மது அருந்திவிட்டு தகராறு…

Read more

“மதுக்கு அடிமை”… தாய் பணம் தர மறுப்பு…. கொடூர செயலால் நடந்த விபரீதம்….!!!!

டெல்லியில் உள்ள குருகிராமில் ரவீந்திரன் (35) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊனமுற்றவர் மற்றும் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இவருடைய தாயார் ரோஷ்னி தேவி (70). இந்நிலையில் இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது தாயாரிடம் மது வாங்க பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். …

Read more

பேருந்து நடத்துனர் மீது பாம்பு வீச்சு… போதையில் பெண் அட்டூழியம்..!!!

ஹைதராபாத்தில் பேருந்தை நிறுத்தாததால் மது போதையில் இருந்த பெண் பயணி நடத்துனர் மீது பாம்பை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானா மாநிலம் நலகொண்டா பகுதியில் அரசு பேருந்தில் பெண் பயணி ஒருவர் ஏறி உள்ளார். மது போதையில் இருந்த…

Read more

“பொண்ணு ஒன்னு தான்”… ஆனா நாங்க 3 பேரும் லவ் பண்றோம்….‌ ஒரு தலை காதலால் அரங்கேறிய கொடூரம்…!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஷிவ்ஜீத் சுரேந்திர சிங், ஜெய் சாவ்தா ஆகியோர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு செவி மற்றும் பேச்சு குறைபாடு உள்ளது. இவர்களுக்கு அலி சாதிக் அலி  ஷேக் (30) என்ற நண்பன் இருக்கிறார். இந்நிலையில் கடந்த 4 தேதி…

Read more

எப்படி மனசு வந்துச்சு…? ஒன்றரை வயசு குழந்தையை ‌ரூ.5000-க்கு விற்ற தந்தை…. பயத்தில் பிச்சை எடுத்த 5 குழந்தைகள்….!!!!

ஒடிசாவில் உள்ள நியாலி பகுதியில் சுகந்தா சிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு 6 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் இவரது மனைவியின் நினைவு…

Read more

“வயிற்றில் உருவாகும் ஆல்கஹால்”… சரக்கடிக்காமலேயே ஏறும் போதை…. வினோத நோயால் அவதிப்படும் பெண்..!!

கனடா நாட்டில் வசிக்கும் 50 வயது பெண் ஒருவர் வினோதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதாவது மது குடிக்காமலேயே அவர் மது போதைக்கு ஆளாகியுள்ளார். இந்த அரியவகை நோய் ப்ரூவரி சிண்ட்ரோம் என்று அழைக்கப்படுகிறது. அதாவது இந்த பெண்ணின் வயிற்றில் உள்ள குடலில்…

Read more

மெரினா கடற்கரையில் வாலிபர்களோடு சரக்கடித்த இளம்பெண்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!!

சென்னை மெரினா கடற்கரையில் கோடை விடுமுறை என்பதால் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இதனால் அங்கு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கடற்கரையில் இளம் பெண் ஒருவர் வாலிபர்களுடன் சேர்ந்து ஜாலியாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர்களின் அருகில் மது…

Read more

Other Story