இனி PF பணத்தை பெற ATM சென்றாலே போதும்… விரைவில் வருகிறது EPFO 3.0… மத்திய அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்..!!
நாட்டில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களின் சம்பளத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகை பிஎப் பணத்திற்காக பிடித்தம் செய்யப்படும். தொழிலாளர்களிடமிருந்து எவ்வளவு தொகை பிடித்தம் செய்யப்படுகிறதோ அதே அளவுக்கு தொகை நிறுவனத்திடம் இருந்தும் பெறப்படும். இதற்கு மத்திய அரசு ஒரு குறிப்பிட்ட…
Read more