அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை: தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் முக்கிய உத்தரவு…!!

மாநில மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் ஆவணங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு  உத்தரவிட்டுள்ளது. மேலும்  சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மருத்துவ கல்வி இயக்குநர் மூலமாக சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.…

Read more

Other Story