என் மனைவி இறந்தாலும் காதல் ஒருபோதும் குறையாது…. அளவு கடந்த பாசத்தால் காதல் சின்னத்தை உருவாக்கிய கணவர்…!!
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அனும கொண்டா மாவட்டத்தில் கனபர்த்தி என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் சிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மானசா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் மானசா திடீரென…
Read more