ஆசையாக பரோட்டா வாங்கிக் கொடுத்த கணவர்… சாப்பிட்டதும் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்…!!!

தென்காசி சொர்ண புரம் தெருவை சேர்ந்த மஸ்தான் என்பவர் இரண்டு கால்களும் செயல்படாத மாற்றுத்திறனாளி. இவர் ஒரு பர்னிச்சர் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வரும் நிலையில் இவருக்கு பாத்திமா என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் மகளும் உள்ளனர். நேற்று…

Read more

“என் மனைவி தூக்கு போட்டுகிட்டா வாங்க”…. கதறிய கணவர்… விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்த உண்மை…!!!

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே நரியனேரியை சேர்ந்த ராமன் (30) என்பவர் சென்னையில் பானிபூரி கடை வைத்துள்ளார். இவருக்கு சூர்யா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் தம்பதியினர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று…

Read more

காதல் மனைவியை கொன்று ஏரியில் புதைத்த கணவர்…. அடுத்து நடந்த விபரீதம்….!!!

கடலூர் மாவட்டம் வேம்பூர் அடுத்த லட்சுமணபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் சக்திவேல் என்பவருக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு ஸ்வேதா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு வருடங்களாக…

Read more

இதெல்லாம் ஒரு காரணமா?… 70 வயது மனைவியை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட கணவன்…. அதிர்ச்சி சம்பவம்….!!!

திருநெல்வேலி மாவட்டம் கூடன்குளம் பகுதியை சேர்ந்த எட்வர்டு(80) என்பவருக்கு சௌந்தரவல்லி(70) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் நான்கு மகள்கள் என ஐந்து பிள்ளைகள் இருந்த நிலையில் அனைவரும் திருமணம் ஆகி தனித்தனியே சென்று உள்ளனர். இதனை…

Read more

Other Story