மனைவி இறந்த சோகம்: விஷ ஊசி போட்டு டாக்டர் தற்கொலை… அதிர்ச்சி சம்பவம்…!!!

தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக இனியவர் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி சௌமியா என்ற மனைவி உள்ள நிலையில் கடந்த ஜூலை 7ஆம் தேதி மனைவிக்கும் இவருக்கும் இடையே சண்டை வந்துள்ளது. ஒரு கட்டத்தில்…

Read more

Other Story