கணவனின் கண்களில் ஃபெவிகால் தடவி, பெயிண்ட் அடிக்கும் திரவத்தை ஊற்றி… உயிரோடு எரித்துக் கொன்ற மனைவி… நீலகிரியில் பகீர்..!!

நீலகிரி மாவட்டம் பந்தலூர் ஹட்டி பகுதியைச் சேர்ந்த முரளி (37) அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். அவர், தனது மனைவி விமலாராணி (28) மற்றும் மூன்று பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார். ஆனால், சில நாட்களாக கணவன்-மனைவிக்குள் தகராறு…

Read more

“மஞ்சள் காமாலை”.. என் கணவர் மயங்கி விழுந்துட்டாரு… 108 ஆம்புலன்சுக்கு போன் செய்த மனைவி… கடைசியில் நடந்த ஷாக் ட்விஸ்ட்.. தாய், மகன் கைது..!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள நொச்சிகுளம் பகுதியில் மரியா ஆரோக்கிய செல்வி (30) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி முத்துக்குமார் என்ற கணவர் இருந்துள்ளார். கடந்த 5-ம் தேதி தன்னுடைய கணவர் மஞ்சள் காமாலை நோயின் காரணமாக வீட்டில் மயங்கி…

Read more

உல்லாசத்திற்கு மறுப்பு…. தாலி கட்டிய கணவனையே “தாலி கயிறால்” போட்டு தள்ளிய மனைவி…. பதற வைக்கும் பகீர் சம்பவம்…!!

சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி பகுதியில் மணிவண்ணன் (28)-நாகம்மை (35) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் நாகம்மை ஒரு அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே இருமுறை திருமணம் நடந்த நிலையில் 3-வதாக மணிவண்ணனை காதலித்து திருமணம்…

Read more

கள்ளக்காதல் மோகம்…. காதல் கணவரையே கூலிப்படை ஏவி தீர்த்துக்கட்டிய மனைவி… பரிதவிப்பில் பச்சிளம் குழந்தை…!!

கர்நாடக மாநிலத்தின் பிரகாஷ் (30) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹர்ஷிதா (28) என்ற பெண்ணுடன் ‌ instagram மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில் இருவரும் கடந்த 3 வருடங்களாக காதலித்தனர். அதன்பின் இருவரும்…

Read more

“பலருடன் கள்ளத்தொடர்பு”… சிறைக்கு சென்று வந்த மனைவி… கண்டித்த கணவர்… ஆத்திரத்தில் போட்டு தள்ளிய கொடூரம்…!!

சென்னை வில்லிவாக்கம் பகுதியில் கவுஷா பாஷா (47)-சாஜிதா பானு தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு இரு குழந்தைகள் இருக்கும் நிலையில் கவுஷா பாஷாவுக்கு நுரையீரல் நோய் மற்றும் சர்க்கரை நோய் போன்ற நோய்கள் இருந்தது. இதனால் உடல் நலக் குறைவினால் கடந்த…

Read more

முதல் திருமணத்தை மறைத்து 2-ம் திருமணம்…. அதிர்ச்சியில் உறைந்த கணவர்… மனைவி அதிரடி கைது…!!!

கரூர் மாவட்டத்தில் உள்ள கதர் மங்கலம் பகுதியில் செல்வகுமார் (27) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிருத்திகா (25) என்ற பெண்ணுடன் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் திருமணத்திற்கு பிறகு புதுக்கோட்டையில்…

Read more

குடிபோதையில் தகராறு… குழந்தைகளை கூட விட்டு வைக்காத கணவர்… கோபத்தில் தோசைக்கல், சப்பாத்தி கட்டையால் அடித்தே கொன்ற மனைவி…!!!

மதுரை மாவட்டத்திலுள்ள ஹவுசிங் போர்டு பகுதியில் கார்த்திக் (36) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பினார். அதன்பின் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு…

Read more

“சோடாவில் விஷம்”… கொரோனா வந்ததாக கூறிய மனைவி… சிசிடிவி பார்த்து ஷாக்கான கணவன்…. பகீர் சம்பவம்…!!

அமெரிக்காவில் மிச்செலே ஒய் பீட்டர்ஸ் (47) என்பவர் தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவருடைய கணவருக்கு சமீபத்தில் 50-வது பிறந்தநாள் வந்த நிலையில் அதற்காக பார்ட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த பார்ட்டியில் கணவர் கலந்து கொண்ட நிலையில் அதனைப்…

Read more

மகளின் காதலுக்கு எதிர்ப்பு… வெறும் 3 ஆடுகளால் தாலி கட்டிய கணவரையே போட்டுத்தள்ளிய மனைவி… பதற வைக்கும் சம்பவம்…!!!

தெலுங்கானா மாநிலத்தில் மொக்கம் அஜநேயலு-பாக்யலட்சுமி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இவர் இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு வாலிபரோடு பழகி வந்த நிலையில் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த காதல் விவகாரம் பாக்கியலட்சுமிக்கு தெரிய வரவே அவர் தன்…

Read more

“குடிபோதையில் தகராறு”… ஆத்திரத்தில் கணவனை கத்தியால் குத்தி கொன்ற போலீஸ் மனைவி… பெரும் அதிர்ச்சி…!!!

சென்னை பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை என்ற பகுதி உள்ளது. இங்கு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சீனிவாசன் (35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மங்கள லட்சுமி (30) என்ற மனைவியும் தஷ்வந்த் (8) என்ற மகனும் இருக்கிறார்கள்.…

Read more

குடிபோதையில் தொடர் தகராறு… கோபத்தில் குழவிக்கல்லால் கணவரை போட்டுத்தள்ளிய மனைவி…. பெரும் அதிர்ச்சி…!!!

திருச்சி மாவட்டம் ஆவாரம்பட்டி பகுதியில் வில்லியம் வேளாங்கண்ணி (30)-அற்புத மேரி (27) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் வேளாங்கண்ணி கட்டிட தொழிலாளியாக இருக்கும் நிலையில் இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். இதில் வேளாங்கண்ணிக்கு மது குடிக்கும் பழக்கம்…

Read more

என்னையா தப்பா பேசுற…? ஆத்திரத்தில் தூங்கிக் கொண்டிருந்த கணவரை கோடாரியால் பதம் பார்த்த மனைவி….!!!

மராட்டிய மாநிலம் வாடா பகுதியில் அஜய் (26)-அனிதா (22) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அனிதா நேற்று முன்தினம் போலீசாருக்கு தொடர்பு கொண்டு தன்னுடைய கணவரை யாரோ வீட்டிற்கு புகுந்து கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ …

Read more

“செல்போனை விற்று மது அருந்திய கணவர்”… ஆத்திரத்தில் அடித்தே கொன்ற மனைவி…. தேனியில் அதிர்ச்சி…!!!

தேனி மாவட்டம் போடி பகுதியில் மோகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 12 ஆம் தேதி மது போதையில் கீழே தவறி விழுந்து இறந்ததாக கூறப்பட்டது. இதுகுறித்து மோகனின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் சந்தேக வழக்கு பதிவு…

Read more

கொடூரத்தின் உச்சம்… கை, கால்களை கட்டி போட்டு அந்தரங்க உறுப்பில்…. மனைவியின் செயலால் கதறி துடித்த கணவன்….!!!

உத்திரபிரதேச மாநிலம் பிஜ்ஜனூர் பகுதியில் மன்னன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மெஹர் ஜஹான் என்ற பெண்ணை கடந்த வருடம் நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவரும் தனிக்குடித்தனம் வந்துவிட்டனர். அதன் பிறகு சில நாட்கள் கழித்து மெஹரினுக்கு…

Read more

கணவனை கொன்று செப்டிக் டேங்கில் வீசிய மனைவி… 9 ஆண்டுகளுக்கு பின் போலீஸ் அதிரடி…!!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் கடந்த 9 ஆம் தேதி சீராளன் என்பவரின் வீட்டில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணி நடைபெற்ற்றுள்ளது. அப்போது செப்டிக் டேங்கில் இருந்து ஒரு ஆணின் சட்டை மற்றும் மனித எலும்பு கூடு உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டதால் பெரும்…

Read more

“கணவனுக்கு வோட்காவில் விஷம்”…. இறந்த மறுநாள் பார்ட்டி…. மனைவி கைது…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

அமெரிக்க நாட்டில் உள்ள பார்க் சிட்டி என்ற நகர் அருகே உடா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் வசித்து வரும் கௌரி டார்டன் ரிசின்ஸ் என்ற பெண்மணி தன்னுடைய கணவரை வோட்காவில் விஷம் கலந்து கொலை செய்துள்ளது பெரும் பரபரப்பை…

Read more

அ.தி.மு.க மகளிர் அணி நிர்வாகி, கணவருடன் கைது…. இதுதான் காரணமா…? போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாத்திமா நகரில் சந்திரா சேகரன்(42) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமல்ராணி(40) என்ற மனைவி உள்ளார். இவர் மாவட்ட அதிமுக மகளிர் அணி துணை தலைவராக இருக்கிறார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் விருதுநகர் கருப்பசாமி நகரில்…

Read more

Other Story