“திருமணத்திற்கு சென்ற தம்பதி”… அதை திருடி விட்டதாக சந்தேகம்… காட்டுக்குள் அழுகிய நிலையில் சடலம்.. 10-வது மனைவியை… கணவன் கைது.. பகீர்..!!!

சதீஷ்கர் மாநிலத்தில் உள்ள சுலேசா கிராமத்தில் துலாராம் (38) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி பசந்தி பாய் என்ற மனைவி இருந்துள்ளார். இதில் துலாம் ராமுக்கு ஏற்கனவே 9 முறை திருமணமான நிலையில் பசந்தி பாய் பத்தாவது மனைவி.…

Read more

“குழந்தைகளுக்கு பிஸ்கட் வாங்க சென்ற மனைவி”… நடு ரோட்டில் கணவன் செஞ்ச கொடூரம்… போலீஸிடம் பிடித்துக் கொடுத்த மக்கள்… பரபரப்பு சம்பவம்.!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சந்தேகத்தால் ஒரு கணவன் தன் மனைவியை நடுரோட்டில் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 35 வயதுடைய சாரதா என்ற பெண் தன் கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சனிக்கிழமை மாலை…

Read more

“சூட்கேசில் கிடந்த பிணம்”… மனைவியை கொடூரமாக கொன்று தற்கொலைக்கு முயன்ற கணவன்… குடும்பத் தகராறில் இப்படியா…? பரபரப்பு சம்பவம்..!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ராகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு ஐடி நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுனராக பணிபுரிகிறார். இவருக்கு திருமணம் ஆகி கௌரி அணில் சம்பேகர் என்ற மனைவி இருந்துள்ளார். இதில் ராகேஷ் தற்போது வேலையில்லாமல் வீட்டில் இருக்கிறார். இதில்…

Read more

“கொழுந்தியா மீது ஆசை”… தடையாக இருந்த மனைவியை நண்பன் மூலம் தீர்த்துக் கட்டிய கணவன்… சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்.. பகீர்..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் அங்கித்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 5 வருடங்களுக்கு முன்பாக கிரண் (30) என்ற பெண்ணை திருமணம் செய்தார். இந்த தம்பதிகளுக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில் கடந்த 8-ம் தேதி அங்கித் தன்னுடைய மனைவியை மாமியார் வீட்டிற்கு…

Read more

“சாப்பாடு கேட்ட கணவன்”.. தாமதமாக கொடுத்த மனைவி… ரத்த வெள்ளத்தில் தாயின் நிலையை பார்த்து கதறிய மகன்… பரபரப்பு சம்பவம்…!!!

சென்னையில் உள்ள திருமுல்லைவாயில் பகுதியில் விநாயகம் என்ற 72 வயது முதியவர் வசித்து வருகிறார். இவர் ஒரு மாற்றுத்திறனாளி. இவருக்கு தனலட்சுமி (60) என்ற மனைவி இருந்துள்ளார். இதில் விநாயகம் சம்பவ நாளில் இரவு தன்னுடைய மனைவியிடம் சாப்பாடு கேட்டுள்ளார். அப்போது…

Read more

குடும்பத் தகராறில் பயங்கரம்… மனைவியை வெட்டிக்கொன்ற கணவர்… தலையையும் உடம்பையும் தனியாக வெட்டி… ஐயோ. அலறும் குமரி..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அஞ்சுகிராமம் பகுதியில் மாரிமுத்து (36) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மரிய சந்தியா (30) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் நேற்று திடீரென குடும்பத்தகறாறு ஏற்பட்டது. இருவருக்கும் தகராறு முற்றிய நிலையில் ஆத்திரத்தில்…

Read more

“இரவில் அதுக்கு மறுத்த மனைவி”… நடுராத்திரியில் நடந்த கடும் வாக்குவாதம்… ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூரம்…!!

பெங்களூரு அருகே நடந்த கொலைச் சம்பவம், குடும்ப உறவுகளின் பரபரப்பான நிலையை எடுத்துரைக்கிறது. 42 வயதான நாகம்மா, கூலித் தொழிலாளி ஷேக்கப்பா, மனைவியை உடலுறவுக்காக அழைத்த பிறகு, மறுத்ததால் ஏற்பட்ட விவாதத்தின் போது, அக்குழப்பத்தில் அவர் ஆத்திரமடைந்தார். திகைப்பான முறையில், ஷேக்கப்பா…

Read more

“அதுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால்”… கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை தீர்த்து கட்டிய கணவன்… திடுக்கிட வைக்கும் பின்னணி…!!!

மகராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பகுதியில் விஜய குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மகளான வைஷாலி (33) என்பவரை, அதை பகுதியைச் சேர்ந்த பாதிரியார் விமல்ராஜ் (35) என்பவருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் செய்து வைத்தார். இவர்கள்…

Read more

“மனைவியின் உடலில் பாம்பு விஷம்”…. மோசமாக சிக்கிய தில்லாலங்கடி கணவர்…. இன்சூரன்ஸ் பணத்திற்காக அரங்கேறிய கொடூரம்…!!

உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த சுபம் சௌத்ரி- சலோமி தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் நிலையில் சில நாட்களுக்கு முன்பு சலோமி இறந்துவிட்டார். இதுகுறித்து சலோமியின் சகோதரர், சுபம் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் அவர் கூறியதாவது,…

Read more

சினிமா பாணியில்…. கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியை கொன்று புதைத்த கணவர்… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் கல்யாண்பூர் என்ற பகுதியில் 28 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவரை காணவில்லை என்று இவரது தந்தை ராம்கிலாவன் சாஹு என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் காவல் துறையினர் தனிப்படை…

Read more

குடிபோதையில் கேஸ் சிலிண்டரை தலையில் போட்ட கணவர்…. தலை சிதறி பலியான மனைவி… நள்ளிரவில் பயங்கரம்…!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள மாறாந்தை பகுதியில் கணேசன் (50)-முத்துலட்சுமி (45) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் கணேசன் கட்டிட தொழிலாளியாக வேலை பார்க்கும் நிலையில் முத்துலட்சுமி தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர்களுக்கு 5 மகன்கள் மற்றும் 5 மகள்கள்…

Read more

நடத்தையில் சந்தேகம்… கோபத்தில் கணவன் வெறிச்செயல்… ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியான மனைவி… பெரும் அதிர்ச்சி…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சுக்கம்பட்டி பகுதியில் சுரேஷ் (36) என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இந்துமதி (32) என்ற மனைவியும் 12 வயதில் வேல்முருகன் என்ற மகனும் இருக்கிறார்கள். இவர்கள் குடும்பத்துடன் அயோத்தி…

Read more

இவ்வளவு நேரம் எங்கே சென்றாய்….? மனைவி தலையில் கட்டையால் ஓங்கி ஒரே போடு…. கோபத்தால் அரங்கேறிய கொடூரம்…!!

நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் . கூலி தொழிலாளியான இவருடைய மனைவி குஞ்சு. இந்த நிலையில் ரவிச்சந்திரன் கர்நாடகாவிற்கு கூலி வேலைக்கு சென்று இருந்தார். அவர் நேற்று முன்தினம் மாலை ஆறு மணி அளவில் வீடு திரும்பிய போது வீட்டில் அவருடைய…

Read more

வேறொருவருடன் கள்ளத்தொடர்பு…. கணவர் கண்டித்தும் கேட்காத மனைவி… ஆத்திரத்தில் அரங்கேறிய கொடூரம்… ‌ பெரும் அதிர்ச்சி..!! ‌

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அ. குரும்பூர் கிராமத்தில் வீரமணி (33)-தெய்வானை (28) தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த ‌8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். இதில் கணவன் மனைவி இருவரும் கடந்த சில…

Read more

“32 வருடங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்த தம்பதி”… ஒரே நாளில் நடந்த அப்படி ஒரு சம்பவம்… பெரும் அதிர்ச்சி…!!!

அமெரிக்க நாட்டில் ஆலின் ஜான்சன் (57) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கெரிலின் ஜான்சன் (52) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 6 குழந்தைகள் இருக்கும் நிலையில் 32 வருடங்களாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். இவர்கள் இருவரும் சமீபத்தில் தங்களுடைய…

Read more

“திடீர் தகராறு”… மனைவியை கொடூரமாகக் கொன்றுவிட்டு அருகிலேயே படுத்து தூங்கிய ராணுவ வீரர்…. பெரும் அதிர்ச்சி…!!!

திருவள்ளூர் மாவட்டம் செல்லாத்தூர் கிராமத்தில் விஜயன் (38) என்பவர் வசித்து வருகிறார். இவர் ராணுவ வீரராக வேலை பார்த்து வருகிறார். இவர் தன்னுடைய அக்கா மகளான மோகனா (28) என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் 10 வயதில் ஆதி மற்றும்…

Read more

தீராத காதல்… மனைவியுடனே சென்ற கணவர்… கடைசியில் எமனாய் மாறிய சந்தேகம்… அடுத்தடுத்து நடந்த கொடூரம்…!!!

தூத்துக்குடி மாவட்டம் கலுகுங்விலை பகுதியில் பிரபாகரன் பீம்சிங் (46) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஆஷா (34) என்ற மனைவியும், ரியான் பிரபாகரன் (13) என்ற மகனும் இருக்கிறார்கள். இவர்களுக்கு திருமணம் ஆகி 13 வருடங்களாகும் நிலையில் தன்னுடைய மனைவி மீது…

Read more

மனைவியின் நடத்தையில் சந்தேகம்… அடித்தே கொன்ற கணவர்… பரிதவிப்பில் 3 குழந்தைகள்…!!!

தூத்துக்குடி மாவட்டம் மேல ஆத்தூர் பகுதியில் ஜெயக்குமார் (41) என்பவர் வசித்து வருகிறார். இவர் வாடகை கார் ஓட்டுநராக இருக்கிறார். இவருக்கு திருமணம் ஆகி பொன்மாரி என்ற மனைவியும், உஷா தேவி, உமாதேவி என்ற இரு மகள்களும், தீனா மாடசாமி என்ற…

Read more

“வீடியோ காலில் பலருடன் பேச்சு”… திடீரென மனைவி மாயமானதாக நாடகமாடிய கணவர்… பகீர் சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் அருகே உள்ள ஒரு பகுதியில் ரமேஷ் (32) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஸ்வினி (27) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் அஸ்வினியின் நடத்தையில் ரமேஷுக்கு…

Read more

பயங்கரம்…! கோபத்தில் மனைவியைக் கொன்று தூக்கில் தொங்கவிட்ட கணவர்… பகீர் சம்பவம்..!!

தூத்துக்குடி மாவட்டம் ராமச்சந்திரபுரம் கிராமத்தில் அழகு பாண்டி (51) -கூரியம்மாள் (46) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அழகு பாண்டி லாரி ஓட்டுநராக இருக்கும் நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். இதில் மகளுக்கு திருமணமான நிலையில் மகன்…

Read more

“மனைவியை கொன்று பிணத்துடன் செல்பி”…. கடைசியில் கணவன் எடுத்த விபரீத முடிவு…. பெரும் அதிர்ச்சி..!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியபாத்தில் ஒரு தம்பதி வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே தகறாறு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த 16ஆம் தேதியும் கணவன்…

Read more

HOSPITAL – ல் கொடூர கொலை : மனைவி மரணம்…. கணவர் பகீர் வாக்குமூலம்….!!

1. *குடும்ப சண்டை:* – அமெரிக்காவின் மிசோரியைச் சேர்ந்த 37 வயதான ரோனி விக்ஸ், சாதாரண குடும்ப வாழ்க்கையை நடத்தி வந்தார். – இவருக்கு கிறிஸ்டினா (29) என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருந்தனர். – இருப்பினும், அவர்களின் அமைதியான வாழ்க்கை…

Read more

“நடத்தையில் சந்தேகம்”… துடிக்க துடிக்க மனைவியை கொடூரமாக வெட்டி கொன்ற கணவர்… தூத்துக்குடியில் பயங்கரம்..!!

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் பகுதியில் நாகேந்திரன் (54) ரெஜினா மேரி (47)தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு சதீஷ்குமார் என்ற மகனும், வர்ஷினி என்ற மகளும் இருக்கும் நிலையில் சதீஷ்குமாருக்கு திருமணம் ஆகி தன் மனைவியுடன் ஓசூரில் வசித்து வருகிறார். இந்நிலையில் நாகராஜனுக்கு…

Read more

“நடுரோட்டில் மனைவியை அரிவாளால் வெட்டி கொன்ற கணவர்”…. தூத்துக்குடியில் பயங்கரம்…!!

தூத்துக்குடி மாவட்டம் முத்துலாபுரம் கோட்டூர் பகுதியில் பாலமுருகன் (35) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு சந்தன மாரியம்மாள் (32) என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதில் பாலமுருகன் சிங்கப்பூரில் வேலை பார்த்து வரும் நிலையில் தான்…

Read more

“இரவில் வாலிபருடன் பேச்சு”…. காதல் மனைவியை கொடூரமாக கொன்று விட்டு கணவரும் தற்கொலை…. பரிதவிக்கும் குழந்தைகள்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பன்னீர்செல்வம் (40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனார். இவர் சரண்யா (37) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் அஜய் (16) என்ற மகனும், அக்ஷிதா (11) என்ற மகளும் இருக்கிறார்கள். இந்நிலையில் சரண்யா…

Read more

“கள்ளக்காதல்”…. மனைவியை கொன்று பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூர கணவர்…. பெரும் அதிர்ச்சி…!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தொட்ட பள்ளப்புறா என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த வீணா (19) என்ற பெண் கடந்த மாதம் 22ஆம் தேதி காணாமல் போன நிலையில் அவருடைய சடலம் எரிந்த நிலையில் வனப்பகுதிக்குள் கிடைத்துள்ளது. அதாவது வீணாவை…

Read more

“நடத்தையில் சந்தேகம்”…. மனைவியை கொன்று விட்டு நாடகமாடிய மதபோதகர் கைது…. அதிர்ச்சி சம்பவம்…!!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒட்டியம்பாக்கம் பகுதியில் விமல்ராஜ் (35) என்பவர் வசித்து வருகிறார். இவர் பொன்மாரில் உள்ள ஒரு தேவாலயத்தில் மத போதகராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த வைசாலி (33) என்ற பெண்ணுடன் திருமணம்…

Read more

“தகாத உறவால் பிறந்த குழந்தை”… ஆத்திரத்தில் மனைவியை குத்தி கொன்ற கணவர்…. கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி….!!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள எம். வெள்ளாளப்பட்டி கிராமத்தில் சின்னமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி சீதா கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இவர் போச்சம்பள்ளி அருகே உள்ள மாந்தோப்பு ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது…

Read more

“மனைவியை கொலை செய்து விட்டு கணவர் தற்கொலை”… கதறும் மகன்… நாமக்கல்லில் அதிர்ச்சி…!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொங்கு நகர் பகுதியில் மனோகரன் (54) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓமன் நாட்டில் இன்ஜினியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி அனிதா (47) என்ற மனைவியும் ராகுல் (24) என்ற மகனும் இருக்கிறார்கள். கடந்த…

Read more

அடிக்கடி “பிசி பிசி” என வந்த மனைவி போன்…. வெளிநாட்டு கணவனுக்கு வந்த சந்தேகம்…. பின்னாலேயே வந்த சோகம்….!!

தேனி அருகே உள்ள மஞ்ச நாயக்கன்பட்டி கிராமத்தில் வசிப்பவர் மகாராஜன் பிரியங்கா தம்பதிகள். இவர்களுக்கு சில வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் திருமணம் முடிந்த உடனே மகாராஜன் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். வருடத்திற்கு இரண்டு முறை மட்டுமே வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்…

Read more

ஹலோ சார்..! என் பொண்டாட்டியை கொலை பண்ணிட்டு…. வீட்ல வெயிட் பண்றேன் வாங்க…. கொல்கத்தாவை அதிர வைத்த சம்பவம்…!!

கொல்கத்தாவில் பஹலா குடியிருப்பில் வசித்து வருபவர் கார்த்திக் தாஸ், சமப்தி  தம்பதிகள். அவர்களுக்கு ஒரு மகள் ஒரு மகன் உள்ள நிலையில்  41 வயதான கார்த்திக் 28 வயதான தன்னுடைய மனைவியோடு அடிக்கடி சண்டை  செய்துள்ளார் . இந்நிலையில் சம்பவத்தன்று சண்டை…

Read more

மனைவியின் ரீல்ஸ் மோகம்….. கணவன் செய்த காரியம்… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

இந்தியாவில் சமீப காலமாகவே, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகம் மற்றும் செல்பி மோகம் இளைஞர்களிடையே வெகுவாக அதிகரித்துள்ளது.  இதனால் பலரும் உயிரை விட்டு வருகிறார்கள். ஒருசில அசம்பாவிதங்களால் இறந்துபோவதும், கொலை போன்ற சம்பவங்கள் நடப்பதும் தொடர்கதையாகி வருகிறது. அந்தவகையில் சமூக வலைதளங்களில் அதிக…

Read more

கோழிக்கறி செய்யாமல் கத்தரிக்காய் குழம்பு வைத்த மனைவி…. வெட்டி கொலை செய்த கணவர்…!!

தெலங்கானா மாநிலத்தில் சமைக்காமல் இருந்த மனைவியை கணவர் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் மஞ்சிரியாலா மாவட்டம் கிஷ்டம்பேட்டைச் சேர்ந்த சங்கரம்மா என்பவர் கோழிக் கறி சமயல் செய்யாததற்காக அவரது கணவர் சாட்பெல்லி கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.…

Read more

வழுக்கையால் வந்த சோதனை…. தினமும் வீட்டில் ஒரே முடி சண்டை…. இறுதியில் கொலையில் முடிந்த சோகம்…!!!

வழுக்கை தலையை மறைத்து திருமணம் செய்த கணவருடைய குற்றத்தை திருப்பி கேட்ட மனைவியை தூக்கில் தொங்கவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் அமரம்பேடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கோகுல கண்ணன். 32 வயதான இவர் தனியார் கம்பெனி ஒன்றில்…

Read more

“நீங்க வழுக்கை தலையா”…? கோபத்தில் கத்திய மனைவி… துடிக்க துடிக்க கொலை… மிருகமாய் மாறிய கணவன்… சென்னையில் பரபர…!!!

சென்னை தாம்பரம் அருகே சோமங்கலம் அடுத்த அமரம்பேடு பகுதியில் கோகுல கண்ணன் (33) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து கை நிறைய சம்பாதித்துள்ளார். கோகுல கண்ணனுக்கு 25 வயது இருக்கும்போது முடி அனைத்தும் கொட்டி…

Read more

Other Story