“கணவருக்கும் வேலையில்லை”… அடிக்கடி உடம்பு முடியாமல் போகுது… வேதனையில் தவித்த பெண்… விபரீத முடிவு… பரிதவிப்பில் குழந்தை..!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள பாவூர்சத்திரம் அருகே சிவக்குமார் (30)-சீதாலட்சுமி (29) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர்கள் குடும்பத்துடன் கோயம்புத்தூரில் வசித்து வரும் நிலையில் அங்குள்ள ஒரு பட்டறையில் சிவக்குமார் வேலை பார்த்தார். ஆனால் அங்கு…

Read more

“அடிக்கடி வீட்டுக்கு வந்து”… கணவன் மனைவிக்கு இடையே வெடித்த பிரச்சனை… வேதனையில் கர்ப்பிணி விபரீத முடிவு… பரிதவிப்பில் ஒன்றரை வயது குழந்தை..!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் கார்த்திக் குமார் (30) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்க்கும் நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக உஷா (23) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஜெயவந்த்…

Read more

ஒருவேளை பொண்ணு கூட ‌டூர் போயிருப்பாரோ..! கணவனின் நடத்தையில் சந்தேகம்… அடிக்கடி தகராறு செய்த மனைவி… கடைசியில் நடந்த விபரீதம்..!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு அருகே ஒரு பகுதியில் ஐஸ்வர்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாகலகுண்டே பகுதியில் ஒரு அழகு நிலையம் வைத்து நடத்தி வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி நவீன் என்ற கணவர் இருக்கும் நிலையில் இவர் ஒரு தனியார்…

Read more

கனவுகளுடன் தொடங்கிய மண வாழ்க்கை.! திருமணம் ஆகி 6 மாதங்களில் வெளிநாட்டு வாழ்க்கை..! – சோகத்தில் வாடும் குடும்பம்..!

மதுரை ஜெய்ஹிந்துபுரத்தைச் சேர்ந்த 23 வயதான கீர்த்தனா என்பவர், தனது கணவர் சுரேஷ்குமார் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கீர்த்தனாவுக்கும் சிவகங்கையைச் சேர்ந்த சுரேஷ்குமாருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு…

Read more

“அவரே போய்ட்டாரே” கணவரின் மரணத்தை தாங்கிக்கொள்ள முடியாமல்…. மகனோடு பெண் எடுத்த விபரீத முடிவு….!!!

கணவருடைய மரணத்தை தாங்க முடியாத பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் எலஹங்கா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஆர்எம்எஸ்அட் என்று அடுக்குமாடி குடியிருப்பில் புலிவர்த்தி ஸ்ரீதர், ரம்யா என்ற தம்பதிகள் வசித்து வந்தனர்.…

Read more

தற்கொலை செய்துகொண்ட காதல் மனைவி…. டாக்டர் கணவன் எடுத்த திடீர் முடிவு…. கதறும் பெற்றோர்கள்…!!

சேலத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மகன் இனியன். 32 வயதான இவர் தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள கலிங்கப்பட்டி அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் சௌமியா என்ற பெண்ணை காதலித்து கடந்த நவம்பர் மாதம் திருமணம் செய்து…

Read more

“நீ உன் அம்மா வீட்டுக்கு போ”… கணவர் கூறிய வார்த்தையால் தூக்கில் தொங்கிய மனைவி… இறுதியில் நடந்த சோகம்…!!!

சேலம் மாவட்டம் ஸ்ரீவாரி கார்டன் வாய்க்கால் பாறை பகுதியை சேர்ந்த இனியவன் தென்காசி மாவட்டம் திருவேங்கடம் கலிங்கப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த வங்கி ஊழியராக பணியாற்றி வரும் சௌமியா என்பவரை…

Read more

பூச்சிமருந்து குடித்த கணவர்…. திடீரென்று காணாமல் போன மனைவி…. ஆஸ்பத்திரிக்கு பின்னால் காத்திருந்த அதிர்ச்சி..!!

சேலம் மாவட்டம் தாரமங்கலம் தொட்டம்பட்டி பகுதியில் வசிப்பவர் பூபாலன். 22 வயதான இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக அந்த பகுதியை சேர்ந்த உறவினர் மகளான மேகலா என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று கணவன் மனைவிக்கு இடையே தகராறு…

Read more

செம ஷாக்…! காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ மனைவி தூக்கிட்டு தற்கொலை… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

தெலுங்கானா மாநிலத்தில் சோப் தண்டி தொகுதி உள்ளது. இந்த தொகுதியின் எம்எல்ஏவாக மெடிப்பள்ளி சத்தியம் இருக்கிறார். இவருடைய மனைவி ரூபா தேவி அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர்களுக்கு குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் ரூபா தேவி கடந்த இரு…

Read more

கணவனை சமோசா வாங்கி வர சொல்லிவிட்டு… வீட்டில் தூக்கில் தொங்கிய மனைவி…. அதிர்ச்சி…..!!!

உத்திரபிரதேசம் மாநிலம் மெயின்புரியில் வசிக்கும் சோட்டு என்பவர் வேலைக்குச் செல்லாமல் திருட்டு தொழில் செய்து வந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே கடந்த ஜூன் ஒன்பதாம் தேதி தகராறு ஏற்பட்ட நிலையில் அதன் பிறகு கணவரிடம் அஞ்சலி சமோசா…

Read more

பல பெண்களுடன் பேச்சு… கணவரை கண்டித்தும் பலனில்லை… விரக்தியில் மனைவி எடுத்த விபரீத முடிவு..!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அய்யம்பெருமாம் பட்டி பகுதியில் சந்துரு (25) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜீவா என்ற பெண்ணை கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக facebook மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 1/2 வயதில் ஒரு…

Read more

எனக்கு ஒரு முட்டை கொடுத்தா குறைஞ்சா போயிருவ?… கோபமாக கேட்ட கணவர்…. மனைவி விபரீத முடிவு….!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த அனில் குமார் மற்றும் பூஜா தம்பதியினர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருக்கு வந்தனர். அங்கு புறநகர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி கூலி வேலை பார்த்து வந்துள்ளனர். அவர்கள் வாடகை வீட்டில் முதல் தளத்தில் வசித்து…

Read more

“கள்ளக்காதலியுடன் உல்லாசம்”…. மனைவிக்கு அனுப்பக்கூடாததை அனுப்பிய கணவர்…. பின் நடந்த விபரீதம்…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தொட்டம்பட்டி பகுதியில் ஜெய்சங்கர் (45) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சாந்தி (35) என்ற மனைவியும், இரு மகன்களும் இருக்கிறார்கள். இதில் சாந்தி கடந்த மார்ச் மாதம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட…

Read more

“என் சாவுக்கு தந்தை, தாய், சகோதரர்களே காரணம்”…. உருக்கமாக கடிதம் எழுதிவிட்டு இளம் பெண் தற்கொலை…. அதிர்ச்சி பின்னணி…!!!

சென்னை பள்ளிக்கரணையில் பிரவீன் (25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவி ஷர்மிளா (22). இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர். இதற்கு சர்மிளாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்த…

Read more

கணவன் ஆணவக்கொலை … மனைவி எடுத்த விபரீத முடிவு…. சென்னையில் நள்ளிரவில் நேர்ந்த சோகம்…!!!

சென்னை பள்ளிக்கரணையில் கணவரின் ஆவண கொலையால் மன உளைச்சலில் இருந்த மனைவி ஷர்மிலா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுயமரியாதை திருமணம் செய்த நான்கு மாதங்களில் பட்டியல் இனத்தை சேர்ந்த பிரவீன், பிப்ரவரி 24ஆம் தேதி பெண்ணின்…

Read more

மச்சினிச்சியுடன் கள்ளக்காதல்…. இப்படி துரோகம் பண்ணுறாங்களே…? மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு…!!

கிருஷ்ணகிரி மாவட்டம், கொட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரன். இவரது மனைவி சந்தியா. இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. குமரனுக்கு சந்தியாவின் தங்கையான 20 வயது பெண்ணுடன் தகாத உறவு இருந்துள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாகவும்…

Read more

மனைவி தற்கொலையில் கணவன் குற்றவாளியாக கருத முடியாது – உச்சநீதிமன்றம் தீர்ப்பு….!!!

தகுந்த ஆதாரம் இல்லாமல் மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவனை குற்றவாளியாகக் கருத முடியாது என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. 30 ஆண்டுகள் பழமையான வழக்கு விசாரணையின் போது நீதிபதி கருத்து தெரிவித்தார். “திருமணமான 7 ஆண்டுகளுக்குள் திருமணமான…

Read more

கணவர் சாக்லேட் வாங்கி தராததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மனைவி…. பெரும் சோக சம்பவம்….!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கௌதம் மற்றும் நந்தினி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனிடையே கவுதம் பெங்களூரில் சலூன் கடை…

Read more

Other Story