“தாலியின் ஈரம் கூட காயல”… விஷம் குடித்து சாக துணிந்த மனைவி…. “நம்பி வந்த பெண்ணுக்கு கணவர் செய்த கொடூரம்”… பகீர்…!!

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள முள்ளிவாடியைச் சேர்ந்த 21 வயது பெண் ஒருவர், 4 மாதங்களுக்கு முன்பு சேலம் ஒடியப்பட்டியைச் சேர்ந்த தமிழ்செல்வன் (23) என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த 3-ம் தேதி ஆடிப்பெருக்கு விழாவிற்காக பெண் தனது…

Read more

ஆன்லைன் விளம்பரத்தை நம்பி தாய்லாந்து சென்ற தமிழக வாலிபர்…. கதறும் குடும்பத்தினர்…. அப்படி என்னதான் நடந்துச்சு…!!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஒரு பகுதியில் முத்துக்குமார் (32) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுந்தரி என்ற மனைவியும், 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில் இவர் அடிக்கடி வேலைக்காக வெளிநாட்டுக்கு செல்வது வழக்கம். அந்த…

Read more

போட்டுக் கொடுத்த கள்ளக்காதலி…. மன்னிப்பு கேட்க சொன்ன கணவர்… மறுத்த மனைவி… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!

சேலம் மாவட்டத்தில் சங்கரகிரி பகுதியில் கணேஷ், ஜூலியட்மேரி எனும் தம்பதியினர் வசித்து வருகின்றார்கள். இதில் கணேசன் தொழிலாளியாகவும், ஜூலியட்மேரி மருத்துவமனையில் செவிலியராகவும் வேலை பார்த்து வருகிறார்கள். இந்நிலையில் கணேசனுக்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதையறிந்த ஜூலியட்மேரி…

Read more

“சினிமா டைரக்டர்”… என் கணவர் 5 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றி விட்டார்…. மனைவி பரபரப்பு புகார்…!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேங்கிக்காலை பகுதியில் பூர்ணிமா (41) என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கடந்த 18ஆம் தேதி ஒரு புகார் மனுவினை கொடுத்துள்ளார். அதில் எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆன நிலையில்…

Read more

நடிகையுடன் தகாத உறவு – பிரபல நடிகரின் மனைவி பரபரப்பு புகார்… ரசிகர்கள் அதிர்ச்சி…!!!

பிரபல கன்னட நடிகர் யுவராஜ் குமார் மறைந்த பழம்பெரும் கன்னட நடிகர் ராஜ்குமாரின் பேரன். யுவராஜ்குமாருக்கும் ஸ்ரீதேவி பைரப்பா என்பவருக்கும் கலந்து 2019 ஆம் ஆண்டு திருமண நடைபெற்றது. சில வருடங்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்த இவர்கள் தற்போது கருத்து…

Read more

ஹோட்டலில் கும்மாளம்… நடிகையோடு தகாத உறவு…. பிரபல நடிகரின் மனைவி பரபரப்பு புகார்…!!

பிரபல கன்னட நடிகரான யுவராஜ் குமார் மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாரின் பேரன். இவருக்கும் ஸ்ரீதேவி பைரப்பா என்பவருக்கும் கடந்த 2019 ஆம் வருடம் திருமணம் நடந்தது. தற்போது இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிய முடிவெடுத்துள்ளார்கள். இதில் ஸ்ரீதேவி…

Read more

“கடனை வசூலிக்க நெருக்கடி”… மன உளைச்சலில் ஊழியர் எடுத்த அதிர்ச்சி முடிவு… கதறும் மனைவி….!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விடூர் புது காலனி பகுதியில் அருண்குமார் (25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மதுலிகா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில், 1 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு…

Read more

வேறு ஒரு பெண்ணோடு தொடர்பு…. அடியாட்கள் வைத்து மிரட்டுகிறார்…. நடிகர் சரவணன் மனைவி புகார்…!!!

பருத்திவீரன் படத்தில் சித்தப்பாவாக நடித்து பேர் போனவர் சரவணன். தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து நாயகனாக வலம் வந்தவர்தான் நடிகர் சரவணன். கார்த்தியுடன் இவர் நடித்த பருத்திவீரன் படம் திரையுலகில் மேலும் புகழை சேர்த்தது.  இவர் மீது பரபரப்பு புகாரை…

Read more

Other Story