கொடூரத்தின் உச்சம்…! “கொலை செய்யப்பட்ட பிறகே பாலியல் பலாத்காரம்”… பெண் மருத்துவர்பிரேத பரிசோதனை அறிக்கையில் பகீர்…!!!

கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்கு அரை நிர்வாணத்துடன் பெண் மருத்துவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அப்போது…

Read more

Other Story