அடகொடுமையே… மருமகளை திருமணம் செய்து கொண்ட மாமனார்…. வாழ்க்கையையே வெறுத்த மகன்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாஷிக் என்ற பகுதியில் தந்தை ஒருவர் தனது மகனுக்கு ஏற்ற பெண்ணை தேர்ந்தெடுத்து திருமண ஏற்பாடுகளை செய்துள்ளார். இரு குடும்பத்தினரின் ஒப்புதலுக்குப் பிறகு, நாளும் குறிக்கப்பட்ட திருமணம் நிச்சயக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மகன் திருமண கனவுகளில் மூழ்கியுள்ளார். ஆனால்…

Read more

தொடர் டார்ச்சர்… சினிமா பாணியில் பிளான் போட்டு கணவனை தீர்த்து கட்டிய மனைவி மாமியார்… அம்பலமான பகீர் உண்மை..!!

திருச்சி மாவட்டம் சஞ்சீவ் நகரில் உள்ள பகுதியில் காமாட்சி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் குணசேகரன். இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். குணசேகரனுக்கு திருமணம் முடிந்து சுலோச்சனா என்ற மனைவி இருக்கிறார். குணசேகரன் கஞ்சா மற்றும் மது…

Read more

“300 கோடி சொத்து” ஆசைப்பட்ட மருமகள்…. மாமனாருக்கு நேர்ந்த கொடூரம்…. போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி….!!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வாகனம் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பமாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அவருடைய மருமகளே  சொத்துக்காக மாமனாரை கொலை செய்தது தெரியவந்தது. கடந்த மே 22ஆம் தேதி புருஷோத்தம் என்ற முதியவர்…

Read more

“என் மாமியார் சீக்கிரமா சாகனும்” பணத்தில் வேண்டுகோளை எழுதி…. காணிக்கையாக செலுத்திய மருமகள்….!!

கர்நாடகாவில் ஒரு பெண், நூதனமாக தனது வேண்டுதலை வெளிக்காட்டி உள்ளார். கலபுரகி அப்சல்பூர் அருகே தேவ்லகங்காபூர் கிராமத்தில், தத்தாத்ரேயா கோவில் உள்ளது. இந்த கோவில் உண்டியலில் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. அப்போது அதில் இருந்த 50 ரூபாய் நோட்டை ஊழியர்…

Read more

“என்னோடு வந்துவிடு” கனவில் வந்து சொன்ன பாசக்கார மாமியார்…. மருமகள் எடுத்த அதிர்ச்சி முடிவு…!!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் குபேந்திரன். இவருக்கு ஆனந்தி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணாமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். ஆனந்தியின் மாமியார் இருளாயி, ஆனந்தி மீது மிகுந்த பாசம் வைத்திருந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில்…

Read more

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க…? ஆண் வேடத்தில் சென்று மாமியார் காலை உடைத்த மருமகள்…. பரபரப்பு சம்பவம்…!!!

பொதுவாகவே எந்தவொரு வீட்டிலும் மாமியார் மருமகள் சண்டை என்பது இல்லாமல் இருக்கவே இருக்காது. ஒருசில குடும்பங்களில் மட்டுமே சண்டை போடாமல் இருப்பார்கள் என்று சொல்லலாம். இந்த மாமியார் மருமகள் சண்டையில் ஒரு சில கொலை சம்பவங்களும் சமீபகாலமாக அரங்கேறி வருவதை நாம்…

Read more

அடேங்கப்பா!…. மருமகளுக்கு 3 கோடி வரதட்சணை…. வாரி வழங்கிய சகோதரர்கள்….. எங்கு தெரியுமா?….!!!!!

சகோதரி மகளின் திருமணத்திற்கு வரதட்சணையாக ரூபாய்.3.21 கோடி கொடுத்துள்ளார்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சகோதரர்கள். விவசாயிகளான இவர்கள் கொடுத்த வரதட்சணையில், 10 ஏக்கர் விவசாய நிலம், ரூ.30 லட்சம் மதிப்புள்ள நிலம், 41 சவரன் தங்கம், 3 கிலோ வெள்ளி, டிராக்டர்,…

Read more

தள்ளாடுற வயசுல இதெல்லாம் தேவையா?…. 28 வயது மருமகளை திருமணம் முடித்த 70 வயது முதியவர்….!!!!

70 வயது முதியவர் ஒருவர் தனது மகனின் மனைவியை திருமணம் செய்து கொண்ட சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. உலகில் தினம் தோறும் புதுவிதமான சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டு பலரையும் வியக்க வைக்கின்றன. அதிலும் குறிப்பாக அடிக்கடி திருமண சம்பவங்கள்…

Read more

மகன் திடீர் இறப்பு…. மருமகளுக்கு 2-வது திருமணம் செய்து வைத்த மாமனார்…. நெகிழ்ச்சியான சம்பவம்….!!!!

மகனின் திடீர் இறப்புக்கு பிறகு மருமகளுக்கு மறுமணம் செய்து வைத்த மாமனார் பலருக்கும் முன் மாதிரியாக இருக்கிறார். ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ நவீன் நந்தா. இவருக்கு சம்பீத் என்ற மகன் இருந்தார். இதில் சம்பீத் திருமணமான சில நாட்களிலேயே…

Read more

Other Story