“வீட்டுக்குள் சடலமாக கிடந்த குடும்பம்”… போலீசுக்கு போன் போட்ட பக்கத்து வீட்டுக்காரர்… என்னதான் நடந்துச்சு..? பரபரப்பு சம்பவம்..!!

அமெரிக்காவின் சவுத் கரோலினா மாநிலத்தில் வசித்து வந்த ஒரு செல்வந்தரின் குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அமெரிக்காவின் சவுத் கரோலினா மாநிலத்தில் கிரீன் வில்லின் கிரியர் என்னும் பகுதி அமைந்துள்ளது.…

Read more

கல்லூரி மாணவி மர்மமான முறையில் உயிரிழப்பு…. பெண்ணின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை… அதிர்ச்சி சம்பவம்…!!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கல்லூரி மாணவி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் வீட்டில் தனியாக இருந்தபோது பீரோ மேலே விழுந்து உயிரிழந்ததாக கூறி, அவரது உடலை குடும்பத்தினர் அடக்கம் செய்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் மாணவி வேற்று…

Read more

செம ஷாக்…! திடீர் திடீரென தீப்பிடித்து எரியும் கடைகள், வீடுகள்…. பீதியில் பொதுமக்கள்….!!

கடலூர் மாவட்டத்தில் கல்குணம் என்ற கிராமம் இருக்கிறது. அங்கு சுமார்  500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த கிராமத்தில் கடந்த சில நாட்களாகவே மர்ம முறையில் குடிசை வீடுகள் மற்றும் வைக்கோல் போர்களும் தீப்பிடித்து எரிகிறது. இதனால்  அப்பகுதியை…

Read more

உலகப் புகழ் பெற்ற மோனலிசா ஓவியத்தில் ஒளிந்திருக்கும் மர்மம் இதுதான்….!!

உலகப் புகழ்பெற்ற மோனலிசா ஓவியம் 16ஆம் நூற்றாண்டில் லியானார்டோ டாவின்சியால் வரையப்பட்ட மர்மங்கள் நிறைந்த ஒரு ஓவியம் ஆகும். இந்த ஓவியத்தில் பல மர்மங்கள் ஒளிந்திருக்கும் நிலையில் தற்போது ஓவியம் குறித்த ஒரு முக்கிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது கடந்த 2014…

Read more

“குடிப்பதற்கு பணம் கிடைக்காத விரக்தியில் டான்சர் ரமேஷ் தற்கொலை”?…. வெளியான புதிய பரபரப்பு தகவல்….!!

சினிமா நடிகர் மற்றும் டிக் டாக் பிரபலம் டான்சர் ரமேஷ். இவர் நடிகர் அஜித்தின் துணிவு படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்துள்ளார். இவர் நேற்று சென்னை புளியந்தோப்பில் உள்ள கேபி பார்க் குடியிருப்பின் 10-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை…

Read more

மர்மம்: இரத்த நிறமாக ஓடும் கூனி நதி! மனிதர்களை உள்ளிழுத்து கொல்வது உண்மையா?

உலகம் முழுவதும் பல வினோதமான மர்மம் நிறைந்த இடங்கள் இருக்கவே செய்கின்றன. விசித்திரமான தோற்றம் கொண்ட இதுபோன்ற பகுதிகள் அவற்றைப்பற்றி கூறப்படும் சுவாரஸ்யமான பின் கதைகள் தற்செயலாக உறுதிப்படுத்தும் வகையில் அமைவதும் வாடிக்கைதான். டெல்லியின் பெர்முடா முக்கோணம் அல்லது குருதி ஆறு…

Read more

Other Story