“பஸ் ஸ்டாண்டில் நின்ற பள்ளி மாணவிகள்”… விஷம் கலந்த நிறங்களை வீசிய மர்ம நபர்கள்… ஹோலி பண்டிகையில் அரங்கேறிய கொடூரம்..!!

கர்நாடக மாநிலம் கடக் மாவட்டம், லக்ஷ்மேஷ்வர் நகரில், ஹோலி பண்டிகையின் போது அடையாளம் தெரியாத சில நபர்கள் விஷம் கலந்த நிறங்களை சில பள்ளி மாணவிகளின் மீது வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பேருந்து நிறுத்தத்தில் 8 மாணவிகள்…

Read more

உளவு பார்த்த முன்னாள் அதிகாரி…. கடத்திச் செல்ல உதவிய தீவிரவாதி…. மர்ம நபர்களால் சுட்டுக்கொலை…!!!

இந்திய கடற்கரையில் அதிகாரியாக வேலை பார்த்து குல்பூஷண் ஜாதவ் ஓய்வு பெற்றார். அதன் பின் அவர் ஈரானின் சபாஹ ரில் ஒரு தொழிலை நடத்தி வருகிறார். இந்நிலையில் அவரை கடந்த 2016ம் ஆண்டு ஒரு கும்பல் கடத்திச் சென்று பாகிஸ்தான் ராணுவத்திடம்…

Read more

தேசத்தந்தை மகாத்மா காந்தி சிலையின் தலையை துண்டித்த மர்ம நபர்கள்… குமரியில் பரபரப்பு…!!

குமரி மாவட்டம் குழித்துறை அருகே அரசுக்கு சொந்தமான இடத்தில் மகாத்மா காந்தி சிலை உள்ளது. திடீரென்று அந்த சிலை தலைப்பகுதி இன்றி காணப்பட்டது. இந்த செயலை மர்ம நபர்கள் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மார்த்தாண்டம் காவல்துறையில் புகார் செய்யப்பட்டது. எனவே…

Read more

“சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்”…. சுத்து போட்ட போலீஸ்… திருச்சியில் பரபரப்பு சம்பவம்…! ‌

கும்பகோணம் தாராசுரத்தில் உள்ள மார்க்கெட்டில் காய்கறிகளை இறக்கிவிட்டு வசுல் செய்த ரூ.50 லட்சம் பணத்தை லாரி டிரைவர் லாரியின் சீட்டுக்கு அருகில் உள்ள பெட்டியில் வைத்துள்ளார். இதையடுத்து அங்கிருந்து புறப்பட்டு சிறிது தூரம் சென்ற பிறகு, லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு டீ…

Read more

வேலைக்கு தானடா போனோம்…. அதுக்குள்ள வீட்டுக்குள்ள போய் ஆட்டைய போட்டீங்களா… பரபரப்பு..!!

வேலூர் மாவட்டம் பெருமுகையில் கோகுல் (38) என்பவர் வசித்து வருகிறார். இவர் வேலூர் பைபாஸ் சாலையில் மெக்கானிக் கடை வைத்திருக்கிறார். இவரது மனைவி தனியார் பள்ளியில் காசாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 1-ம் தேதி இவர்கள் இருவரும் வீட்டை பூட்டிவிட்டு…

Read more

“இது தனிநபர் அத்துமீறல்”…. இந்த மாதிரி செயல்கள் எப்படி அனுமதிக்கப்படுகிறது….? நடிகை ஆலியா பட் ஆவேசம்…!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஆலியா பட். இவர் பிரபல நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நடிகை ஆலியா பட் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் போது…

Read more

Other Story