தமிழகத்தில் இரவு 7 மணி வரை 21 மாவட்டங்களில்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் திண்டுக்கல் மற்றும்…

Read more

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு… வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வரும் நிலையில் ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு…

Read more

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் மழை கொட்டும்… காலையிலேயே வந்த அலெர்ட்…!!

தமிழகத்தில் இன்று கோவை மற்றும் தேனி மாவட்டம் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் சூழலில்…

Read more

தமிழகத்தில் இன்று இரவு 15 மாவட்டங்களில் மழை வெளுக்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருவதால் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வழிகின்றன. அதே சமயம் தமிழகத்திற்கு மூன்று நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில்…

Read more

இரவு 10 மணி வரை இடியுடன் கூடிய மழை வெளுக்கும்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக கோவை மற்றும் நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 32 மாவட்டங்களில்… வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!

தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்து உள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை மற்றும் நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த மூன்று மணி…

Read more

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் காலை 7 மணி வரை… வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு பல மாவட்டங்களில் இடைவிடாது கன மழை கொட்டி தீர்த்தது. இந்த நிலையில் 22 மாவட்டங்களில் காலை 8 மணி வரை மழைக்கு…

Read more

தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் இன்று முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 11 ஆம் தேதி கோவை மாவட்டம் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி,…

Read more

தமிழகத்தில் இரவு 10 மணி இங்கெல்லாம் மழை வெளுக்கும்… வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் இரவு 10 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி…

Read more

தமிழகத்தில் 34 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!

தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவிவரும் நிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தின் 34 மாவட்டங்களில் இரவு 7 மணி…

Read more

அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழை வெளுக்கப்போகுது…. வானிலை ஆய்வு மையம்…!!!

மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கன…

Read more

தமிழகத்தில் இரவு 7 மணி வரை 17 மாவட்டங்களில்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு பல மாவட்டங்களிலும் இடைவிடாது மழை பெய்த நிலையில் இன்று காலை முதல் ஒரு சில மாவட்டங்களில்…

Read more

ALERT: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு… 12 மாவட்டங்களுக்கு அலெர்ட்….!!!

தமிழகத்தில் நேற்று இரவு பல்வேறு மாவட்டங்களிலும் இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்த நிலையில் இன்று 12 மாவட்டங்களில் காலை 9.30 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை,…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக அடுத்த மூன்று மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை…

Read more

தமிழகத்தில் நாளை 5 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் பிறகு தமிழகத்தில் நாளை திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை…

Read more

தமிழகத்தில் இரவு 10 மணி வரை… இங்கெல்லாம் மழை வெளுக்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!

மத்திய வங்க கடலில் இன்று சூறாவளி காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீச கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதனைப் போலவே நாளை 65 கிலோ மீட்டர் வேகத்திலும்,…

Read more

தமிழகத்தில் இரவு 7 மணி வரை 22 மாவட்டங்களில்… வானிலை ஆய்வு மையம் அலெர்ட் …!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை…

Read more

BREAKING: இந்த மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை கொட்டும்…. வெளியில போனா குடையோட போங்க…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் கோடை வெப்பத்திலிருந்து தணிந்து மக்கள் சற்று நிம்மதியாக உள்ளனர். நேற்று இரவு பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை கொட்டி தீர்த்த நிலையில் தமிழகத்தில் இன்று காலை…

Read more

26 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை… கனமழை வெளுத்து வாங்கும்….!!!

தமிழகத்தில் 26 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது வெப்பத்தை தணிக்கும் விதமாக…

Read more

BIG ALERT:அடுத்த 3 மணி நேரத்தில்…. தமிழகத்தில் 30 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு…!!

தமிழகத்தில் வெளி வாட்டி வதைத்து வந்த நிலையில் சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 30 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், …

Read more

BREAKING:13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு….!!

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய…

Read more

21 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை… மக்களுக்கு குளுகுளு செய்தி….!!!

தமிழகத்தில் இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சேலம், மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, புதுகை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல்,…

Read more

வெயிலுக்கு பிரேக் – தமிழ்நாட்டில் வரும் 7 நாட்களுக்கு மழை….!!

தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கும் சூழலில் பலருக்கும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அவ்வப்போது பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் இன்று தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. சென்னை மற்றும் கோவை…

Read more

BREAKING: 12 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை…. ஒரே ஜாலி தான்…!!!

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி  திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், சேலம், ஈரோடு…

Read more

தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்… வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் மாலை 7 மணி வரை தேனி, தென்காசி, கோயம்புத்தூர், திருப்பூர், தஞ்சாவூர் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும்…

Read more

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 7 மாவட்டங்களில்…. இடியுடன் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்…!!

அடுத்த 3 மணி நேரத்தில் தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, தேனி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தென்…

Read more

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை… வானிலை ஆய்வு மையம் அலெர்ட்..!!!

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை,…

Read more

அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி…. மீண்டும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு…!!!

இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் தென் கிழக்கு அரபிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

Read more

தமிழகத்தில் காலை 10 மணி வரை 7 மாவட்டங்களில்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்ய இருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு…

Read more

தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் ஆறு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால்…

Read more

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை…. மீண்டும் வந்த அலர்ட்….!!!

தென்மேற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்க சுழற்சியால் தமிழகத்தில் இன்று முதல் அடுத்த ஏழு நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு நகரின் முக்கிய பகுதிகளில் மழை பெய்யும்.…

Read more

தமிழகத்தில் டிச.28 வரை… 55 கி.மீ வேகத்தில்…. மீனவர்களுக்கு எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் வருகின்ற டிசம்பர் 28ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் குமரி கடல், மாலத்தீவு மற்றும் லட்சத்தீவு…

Read more

அடுத்த 3 மணிநேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கும், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, தென்காசி, திருநெல்வேலி,…

Read more

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன்…

Read more

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் 3 மணி நேரத்திற்கு…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி காலை 10 மணி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம்,…

Read more

தமிழகத்தில் இன்று மழை பெய்யும் மாவட்டங்கள்…. வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நாளை மறுநாள் புயல் உருவாக உள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று…

Read more

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்ட ங்களில் மின்னலுடன்…

Read more

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை….. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் பகல் ஒரு மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இங்கெல்லாம் மழை வெளுக்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மூன்று மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு, நாகை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்யும் எனவும்…

Read more

தமிழகத்தில் 4 மணி வரை இங்கெல்லாம் மழை வெளுக்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கடலூர், பெரம்பலூ, அரியலூர், திருவாரூர், கடலூர், தஞ்சை, ராமநாதபுரம், திருப்பூர், கரூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் நான்கு மணி வரை இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை…

Read more

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழை கொட்டும்…. வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் இன்று இரவு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, குமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை…

Read more

தமிழகத்தின் அடுத்த 3 மணி நேரத்திற்கு…. 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….!!!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, தூத்துக்குடி, குமரி, நெல்லை மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில்…

Read more

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்து வரும் நிலையில் இன்று 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகை, திருவாரூர், அரியலூர்,…

Read more

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…. வானிலை மையம் தகவல்…!!!

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை, அடுத்த…

Read more

தமிழகத்தில் இன்று முதல் ஜூன் 2 வரை மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்தது.அதேசமயம் அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயிலின் தாக்கமும் அதிகமாக இருந்த நிலையில் நேற்றுடன் அக்னி நட்சத்திரம் நிறைவு பெற்றது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் ஜூன் இரண்டாம்…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இங்கெல்லாம் மழை கொட்டப்போகுது…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி ஈரோடு, நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகை, பெரம்பலூர், சேலம், தர்மபுரி,…

Read more

அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு… வானிலை மையம் தகவல்…!!

  தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நல்ல மழை பெய்து வந்த நிலையில் தற்போது மீண்டும் வெயில் வாட்டி வதைத்து வருகின்றது.இந்த நிலையில் 28 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம்…

Read more

தமிழகத்தில் இன்று முதல் இடி, மின்னல், பலத்த காற்றுடன் மழை…. வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் பல்வேறு மாவட்டங்களிலும் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்தது. அதேசமயம் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாள் முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் இந்தியாவில் நேற்றுடன் வெப்பத்தின் அலை ஓய்ந்து விட்டதாக வானிலை…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இதனிடையே மக்களை சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயம் வருகின்ற ஏழாம் தேதி வங்கக்கடலில் புதிய…

Read more

Other Story