‘அந்த மனசு தான் சார் கடவுள்’… வகுப்பறையில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்… காலில் அடிபட்ட சிறுவனை சக மாணவன் தூக்கிச் சென்ற சம்பவம்…. நெகிழ்ச்சி வீடியோ…!!

இணையத்தில் தற்போது வைரலாக பரவும் ஒரு பழைய வீடியோ, ஒவ்வொருவரும் மனதை உருக்கும் விதமாக உள்ளது. அதில், திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மாணவர்கள் பீதி அடைந்து வகுப்பறையை விட்டு ஓடுகின்றனர். அந்த நேரத்தில், அதே வகுப்பில் உள்ள காலில் அடிப்பட்டு நடக்க…

Read more

தேர்வின் போது பிட் அடிக்க முயன்ற மாணவன்… வேற இடத்தில் அமர வைத்த ஆசிரியர்… ஆத்திரத்தில் சிறுவன் செய்த கொடூரம்… அதிர்ச்சி…!!

பள்ளித் தேர்வின்போது பிட் அடிக்க முயன்ற மாணவனை வேற இடத்தில் அமரச் சொல்லியதற்காக, அந்த மாணவன் ஆசிரியரை இரும்புக்கம்பியால் தாக்கிய அதிர்ச்சிக்குரிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இந்த சம்பவம் புதன்கிழமை நிகழ்ந்ததாகவும், ஆசிரியர் மாணவனை பிட் அடிக்கும் போது பிடித்து வைத்து,…

Read more

தொடரும் இளம் வயது மரணம்… “மாரடைப்பால் பலியான 17 வயது மாணவன்”… கதறும் தாய்…!!

இந்தூர் துவாரகாபுரி பகுதியில் 17 வயது மாணவன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது இந்தூர் துவாரகாபுரி பகுதியில் அர்ஜுன் என்னும் மாணவர் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். 12 ம் வகுப்பு படித்து வரும் இவர்…

Read more

“விளையாடிக் கொண்டிருந்த மாணவன்”… கண்ணிமைக்கும் நொடியில் மயங்கி விழுந்த உயிரிழப்பு… அதிர்ச்சியில் பெற்றோர்..!!

சமீபகாலமாக உடற்பயிற்சி, நடனம், விளையாட்டு போன்றவற்றில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போதே எதிர்பாராத விதமாக கீழே விழுந்து உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து வருகின்றது. அதிலும் கொரோனாவுக்கு பிறகு மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தெலுங்கானாவில் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த…

Read more

“தேர்வில் தோல்வி”… வேதனையில் 5-வது மாடியில் இருந்து குதித்த ஐஐடி மாணவன்… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரப்பிரதேசம், பிரயாக்ராஜ் ஜல்வா பகுதியில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப கழகம் (IIIT) அலஹாபாத்தில், தெலுங்கானாவைச் சேர்ந்த ராகுல் மாதலா சைதன்யா (21) என்ற மாணவர், ஹாஸ்டல் கட்டடத்தின் ஐந்தாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். கடந்த சனிக்கிழமை இரவு 11.55…

Read more

விடுமுறை நாள் என்பதால்… நண்பர்களுடன் குளிக்க சென்ற மாணவன்… நீரில் மூழ்கி உயிரிழப்பு..!!

கள்ளக்குறிச்சி அருகே உள்ள பகுதியில் புகழேந்தி என்று சிறுவன் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று பள்ளி விடுமுறை என்பதால் நண்பர்களுடன் சேர்ந்து அங்குள்ள அணைக்கட்டு பகுதியில் குளிக்க சென்றுள்ளார்.…

Read more

“அவனை அடிங்கம்மா விடாதீங்க”… மகன் கத்த கத்த கடுப்பாகி சிறுவனை அடித்த தாய்… அந்த ரத்தத்தை பார்த்துமா மனசு இறங்கல… வீடியோ வைரல்..!!

அமெரிக்காவின் இன்டியானா மாநிலத்தில் உள்ள வாரன் டவுன்ஷிப் என்று இடத்தில் 14 வயது மாணவனை பள்ளி பேருந்துக்குள் பெண் ஒருவர் கடுமையாக தாக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது கடந்த மார்ச் 6ஆம் தேதி லேட்டியா ஹென்ட்ஸ் என்ற பெண் பள்ளி…

Read more

நீரில் மூழ்கி 3ம் வகுப்பு மாணவன், ஆசிரியர் உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!

ஓசூர் அருகே உள்ள பள்ளியில் நித்தின் என்ற மாணவன் 3-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற சிறுவன் மதிய உணவு இடைவேளையின் போது பள்ளிக்கூடத்திற்கு அருகே உள்ள விவசாய நீர் சேமிப்பு தொட்டியில் அமர்ந்துள்ளார்.…

Read more

காளையை அடக்கினால் ரூ.200 தாரேன்…. பள்ளி மாணவன் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!

தஞ்சை மாவட்டம் அகிலாங்கரை பகுதியில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இந்நிலையில் காளையை அடக்கினால் ரூபாய் 200 தருகிறேன் என்று காளையின் உரிமையாளர் பள்ளி மாணவரிடம் தெரிவித்துள்ளார். இதை நம்பிய மாணவர் ஜல்லிக்கட்டு காளையை அடக்க சென்றுள்ளார். அப்போது காளை முட்டி பள்ளி மாணவன்…

Read more

அமெரிக்காவிற்கு படிக்க சென்ற இந்திய மாணவர்…. மர்மான முறையில் சுட்டுக்கொலை…. கதறும் குடும்பம்…!!!

ஆந்திரா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சைதன்யாபுரத்தில் கொய்யாடா ரவிதேஜா(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மேற்படிப்பிற்காக கடந்த 2022ம் ஆண்டு வாஷிங்டன் சென்றுள்ளார். அங்கு அவர் படிப்பை முடித்துவிட்டு தனது வேலைக்காக காத்திருந்தார். இந்த நிலையில் அவர் மர்மமான முறையில்,…

Read more

ஏரியை வேடிக்கை பார்க்க சென்ற மாணவன்…. நொடியில் நடந்த அசம்பாவிதம்…. கதறும் குடும்பத்தினர்….!!

திருப்பத்தூர் மாவட்டம் பிச்சனூர் பகுதியில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமரன் (17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பெஞ்சல் புயல் காரணமாக கடந்த மூன்று நாட்களாக…

Read more

“உன் நல்லதுக்கு தானே சொன்னேன்…” மகனின் உடலை பார்த்து கதறி அழுத தாய்…. பெரும் சோகம்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாரசந்திரம் அருகே குப்பச்சிபாறையில் கிருஷ்ணன், மது என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவருக்கு ஜெய் கிஷோர் (16) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்துள்ளார். சம்பவத்தன்று ஜெய் கிஷோர்…

Read more

நீ இந்த உலகத்துக்கே பாரம்… தயவு செஞ்சு செத்துரு… மாணவனை மிரட்டிய AI… பெரும் அதிர்ச்சி..!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக அனைத்து துறையிலும் AI தாக்கம் அதிகரித்து வருகிறது. தற்போது கல்வியில் அதிக அளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த AI தொழில்நுட்பம் மனிதரால் உருவாக்கப்பட்டது என்றாலும், இதற்கு மனிதனை கட்டுப்படுத்தும்…

Read more

என்னது நைட்ல அதுக்கு போக கூடாதா…. மாணவனுக்கு தண்டனை வழங்கிய பள்ளி…!!!

சீனாவில் உள்ள யுன்டாங் மேல்நிலைப் பள்ளியில் ஒரு டீன் ஏஜ் மாணவர், இரவில் கழிவறையை பயன்படுத்தியதற்காக கடுமையான தண்டனைக்கு உள்ளாகினார். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 15 நிமிடங்களுக்கு பிறகு, அவர் கழிவறையை பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதற்காக மாணவர், தனது “ஆழ்ந்த சுயவிமர்சனம்”…

Read more

“ஆசிரியரின் கொடூரத்தனம்”… கண்பார்வையை இழந்த 6-ம் வகுப்பு சிறுவன்… ரூ.10 லட்சம் கொடுத்து குடும்பத்தை சரிகட்ட பிளான்… ஈவு இரக்கமே இல்லையா..?

உத்தர பிரதேஷத்தில் உள்ள நெவாரி அரசுப் பள்ளியில் 6ம் வகுப்பு மாணவன் ஆதித்ய குஷ்வாஹா, ஆசிரியர் சைலேந்திர திவாரி உடன் நேர்ந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம், சமுதாயத்தில் பெரும் கவலை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 9ம் தேதி ஆசிரியர், கோபத்தில் குச்சியால் அடித்ததில்,…

Read more

இப்படி ஒரு அறிவா அதிசயமா இருக்கே..!! எதிர்கால நாளை துல்லியமாக சொல்லும் மாணவன்…!!!

ஸ்ரீவில்லிபுத்தூர் மாரியம்மன் கோவில் பகுதியில் பழனிச்செல்வம்- குரு லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு சற்குருநாதன் என்ற மகன் உள்ளார். சற்குருநாதன் தற்போது 7ம் வகுப்பு படித்தது வருகிறார். அவரிடம் 50 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள ஆங்கில தேதியை கூறினால் அதற்குரிய…

Read more

“மாணவிகளின் கழிவறையில் பதுங்கல்”… செல்போனில் ரகசிய வீடியோ எடுத்த மாணவன்… அதுவும் கல்லூரியில் வைத்தே…!!!

கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் ஒரு மாணவி தனது பாதுகாப்பு குறித்து வெளிப்படுத்திய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. கல்லூரியில் மாணவி கழிவறைக்கு சென்ற போது, அதற்குள் பதுங்கியிருந்த குஷால் என்ற மாணவர், தனது செல்போனில் வீடியோ பதிவு…

Read more

“அப்பா அம்மா என்ன மன்னிச்சிடுங்க” MBA மாணவன் அனுப்பிய WhatsApp மெசேஜ்…. அதிருந்து போன பெற்றோர்….!!

பீகார் மாநிலம் வைஷாலி பகுதியை சேர்ந்தவர் கௌதம். இவர் டெல்லியில் உள்ள பல்கலைகழகம் ஒன்றில் எம்பிஏ படித்துக்கொண்டிருந்தார். விடுதியில் தங்கி படித்துக் கொண்டிருந்த இவர் சம்பவத்தன்று தனது குடும்ப உறுப்பினர்கள் இருக்கும் வாட்ஸ் அப் குழுவில் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி உள்ளார்.…

Read more

டீச்சர்..! என்ன கல்யாணம் பண்ணிக்கோங்க… பாடம் நடத்தும் போதே ப்ரொபோஸ் செய்த மாணவர்…!!

ஆன்லைன் வகுப்புகள் என்பது COVID-19 தொற்றுநோய்களின் போது ஒரு புதிய கற்பித்தல் முறையாக வெளியிடப்பட்டது. இந்த ஆன்லைன் வகுப்புகள் மூலம் வீடியோக்கள், ஆடியோ கிராபிக்ஸ் போன்ற வடிவங்களில் டிஜிட்டல் தளத்தில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்றது. இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பெண்…

Read more

பலூன் வாங்கி ஆசையாக ஊதிய சிறுவன்…. நொடிப் பொழுதில் பறிபோன உயிர்… இப்படி கூட சாவு வருமா…? ஐயோ நெஞ்சே பதறுதே..!!

காங்க்ராவின் ஜவாலியில் உள்ள சித்புர்கரி பகுதியில் அரசு பள்ளி மாணவர் விவேக்குமார் என்பவர் கடந்த ஐந்தாம் தேதி அன்று பள்ளி வாசலில் வைத்து பலூன் ஊதி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அந்த பலூன் வெடித்து, அவரது தொண்டையில் சிக்கியது. இதனால்…

Read more

போன் ரொம்ப ரொம்ப முக்கியம் டீச்சர்…. அது இல்லன்னா செத்துருவாங்க…. மாணவனின் விளக்கத்தால் அதிர்ந்து போன ஆசிரியர்….!!!

இன்றைய காலத்தில் செல்போன்கள் அத்தியாவசிய பொருளாக மாறியுள்ளது. அந்த வகையில் செல்போன்களின் பயன்களை பற்றி பரிட்சையில் கேட்ட கேள்விக்கு மாணவன் ஒருவன் பதிலளித்தது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பதிலளித்த மாணவனுக்கு ஆசிரியர் முழு மதிப்பெண்களையும் வழங்கி பாராட்டியுள்ளார். கேள்வி:…

Read more

“ஆபாச தாக்குதல்கள்”…. பல இளைஞர்களின் வாழ்க்கை சீரழிக்கப்படுகிறது…. திருச்சி எஸ்.பி வருண்குமார் வேதனை..!

பிரபல யூட்யூபரான சாட்டை துரைமுருகன், மறைந்த முன்னாள் முதலமைச்சரான கருணாநிதி குறித்து பேசியதற்கு கைது செய்யப்பட்டார். அதோடு எஸ்.பி வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை குறித்து நாம் தமிழர் கட்சியின் வலைத்தளம் உள்ளிட்டவற்றில் விமர்சித்தனர். இது தொடர்பாக ஆபாச கருத்து பதிவிட்ட…

Read more

பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை.. ஹாஸ்டல் வார்டன் போக்சோவில் கைது…. நிகழ்ந்த கொடூர சம்பவம்..!!

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி ஒன்றில் மாணவன் ஒருவர் படித்து வருகிறார். இவர் அதே பள்ளியில் உள்ள ஹாஸ்டலில் தங்கி படித்து வந்தநிலையில் சம்பவ நாளன்று மாணவன் பள்ளிக்கு செல்வதற்கு முன்பு ஹாஸ்டல் வார்டன்மாணவனை அழைத்துள்ளார். அவ்வாறு சென்ற மாணவனுக்கு…

Read more

எவ்வளவு துணிச்சல்…! பள்ளி வகுப்பறையில் மாணவனுக்கு லிப்‌‌ டூ லிப் கிஸ் கொடுத்த மாணவி…. அதிர்ச்சி வீடியோ…!!!

உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் நடைபெற்றதாக கூறப்படும் ஒரு சம்பவம்  தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் காட்டுத்தீ போல் வைரலாகி மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பள்ளிக்கூட வகுப்பறையில் அமர்ந்து ஒரு மாணவனுக்கு மாணவி ஒருவர் ‌ லிப் டு லிப்…

Read more

காதல்படுத்தும் பாடு.. காதலிக்காக ஐபோன் வாங்க தாயின் தாலியை திருடிய 9ம் வகுப்பு மாணவன்..!!!

காதலிக்கு ஐ போன் வாங்க தாயின் செயினை திருடி ஒன்பதாம் வகுப்பு மாணவர் விற்ற சம்பவம் டெல்லியில் நிகழ்ந்துள்ளது. தலைநகர் டெல்லியில் தனது காதலியின் பிறந்தநாளுக்கு ஐபோன் பரிசளிப்பதற்காக ஒன்பதாம் வகுப்பு மாணவன் தாயின் நகைகளை திருடி விற்றுள்ளான். வீட்டிற்கு தெரியாமல்…

Read more

15 வயது மாணவனை பாலியல் பலாத்காரம் செய்த 24 வயது ஆசிரியை… நடு நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி என்னும் பகுதியில் பவித்ரா(24) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் தினந்தோறும் மாணவர்களுக்கு இவர் தன்னுடைய…

Read more

ச்ச்சீ….! ஆசிரியர் பாக்குற வேலையா இது… ஒரு மாணவனுக்கு போய் இத அனுப்பலாமா…? அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்…!!

அமெரிக்காவில் உள்ள வில்மிங்டன் பகுதியில் செயின்ட் மேரி மேக்டலின் பள்ளி அமைந்துள்ளது. இங்கு ஆசிரியராக அலேனிஸ் பினியன் (24) என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தன்னிடம் படிக்கும் மாணவர்களுடன் சமூக வலைதளங்களில் உரையாடுவது வழக்கம். அப்போது ஒரு மாணவனுக்கு அவர்…

Read more

தம்பி நீ ஜெயிச்சுட்டாலே…. 10ம் வகுப்பில் 10 முறை தோல்வி… 11வது முறை ஒட்டுமொத்த ஊரையும் வியக்க வைத்த மாணவன்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் பீட் நகரை சேர்ந்த கிருஷ்ணா ராம்தேவ் முண்டே என்ற மாணவர் பார்லி தாலுகாவில் உள்ள ரத்னேஸ்வர் பள்ளியில் படித்து வருகின்றார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி தோல்வியடைந்த நிலையில் பிறகு…

Read more

“செல்போன் இல்லனா அவனால சாப்பிட முடியாது”… பெற்றோர்களே இந்த வீடியோவை பாருங்க… இனி உஷாராகுங்க…!!

தூத்துக்குடியில் திருமண நிகழ்ச்சியில் சாப்பாடு சாப்பிடும் இடத்தில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பலரையும் கலங்க வைத்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு செல்போன் கொடுத்துவிட்டு அவர்களை கெடுத்து தவறான வழிக்கு செல்வதற்கு பெற்றோர்களை காரணமாக உள்ளனர். அதாவது குழந்தைகள்…

Read more

மாணவனை உயிருடன் எரித்து கொன்ற கொடூரர்கள்…. பின்னணி என்ன?…. உச்சக்கட்ட பரபரப்பு…..!!!!!

ஆந்திரா பாபட்லா மாவட்டத்தில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர் அடையாளம் தெரியாத சிலரால் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. உயிரிழந்த மாணவன்  அமர்நாத் என அடையாளம் காணப்பட்டு உள்ளார். அவர் டியூஷனுக்குச் சென்றுகொண்டிருந்த போது தாக்குதல் நடத்தியவர்கள் பெட்ரோலை…

Read more

நீட் தேர்வுக்கு தயாரான மாணவன் திடீர் தற்கொலை…. சிக்கிய பரபரப்பு கடிதம்…. போலீஸ் விசாரணை….!!!!

புதுச்சேரி அண்ணா நகர் 8வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் துரைராஜ். இவருடைய மனைவி பரிமளம் ஆவார். இவர் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் பிசியோதெரபி டாக்டராக இருக்கிறார். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 வருடங்களாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.…

Read more

“ஆன்லைன் மோகம்”… படிக்குமாறு கண்டித்த பெற்றோர்…. சிறுவன் எடுத்த விபரீத முடிவு…. சென்னையில் பரபரப்பு…!!

சென்னை திருவொற்றியூர் ஜோதி நகர் பகுதியில் பரிமளராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய ஒரே மகன் 9-ம் வகுப்பு படிக்கும் ரிஷி. இவருக்கு நண்பர்கள் அதிகம் என்பதால் தினந்தோறும் ஊர் சுற்றுவது மற்றும் இரவு நேரத்தில் ஆன்லைன் பார்ப்பது என்று இருந்துள்ளார்.…

Read more

“பேய் தான் இப்படி பண்ண சொன்னது”…. வகுப்பறையில் ஆசிரியையை குத்தி கொன்ற…. மாணவனின் திகில் வாக்குமூலம்….!!!!

பிரான்ஸ் நாட்டில் செயின்ட் ஜூன் டி லூஸ் என்ற கடற்கரை பகுதியில் கத்தோலிக்க உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்தப் பள்ளியில் 50 வயதான ஆக்னஸ் லாஸ்லே என்ற ஆசிரியை பணிபுரிந்து வந்தார். இவர் சம்பவம் நடந்த அன்று வகுப்பறையில்…

Read more

Other Story