“அரசு பள்ளியின் கழிவறையில்”.. கடலமாக மீட்கப்பட்ட 9-ம் வகுப்பு மாணவன்… அதிர்ச்சியில் பெற்றோர்… நாமக்கல்லில் பரபரப்பு…!!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஒரு அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கவின்ராஜ் என்ற சிறுவன் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்த சிறுவன் பள்ளிக்கு சென்ற நிலையில் கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு வகுப்பில் இருந்து சென்றான். ஆனால்…

Read more

மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்பு… கேள்விக்குறியான அரசு பள்ளிகளின் பாதுகாப்பு..? கொந்தளித்த டிடிவி தினகரன்… கடும் கண்டனம்..!!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அரசு பள்ளியில் சக்தி சோமியா (14) 9-ம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கம்ப்யூட்டர் ஒயரை பிளக்கில் மாட்டும்போது சிறுவன் மீது மின்சாரம் தாக்கி உடலில் தீப்பிடித்து உயிரிழந்தான்.…

Read more

Other Story