“இரவு நேரங்களில் கால்நடைகளால் விபத்து”…. 7-ம் வகுப்பு மாணவிக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு கடிதம்….!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் பகுதியைச் சேர்ந்த லயஸ்ரீ என்ற சிறுமி 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவி முதல்வர் ஸ்டாலினுக்கு இரவு நேரங்களில் கால்நடைகளால் விபத்து ஏற்படுகிறது என்றும் அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி…

Read more

“கடிதம் எழுதிய மாணவி”… நேரில் அழைத்து பாராட்டிய கலெக்டர்…. எதற்காக தெரியுமா…? குவியும் வாழ்த்துக்கள்..!!!

கரூர் மாவட்டத்தில் திறன் மேம்பாட்டு பிரிவின் கீழ் “பாலம்”என்ற திட்டம் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக கரூர் மாவட்ட ஆட்சியருக்கு குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் “எக்ஸலன்ஸ் இன் கவர்னன்ஸ்”என்ற விருதை…

Read more

புதுமைப்பெண் திட்டம் குறித்து தைரியமாக மேடையில் பேசிய மாணவி…. வியந்து போய் அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த பரிசு….!!

கரூர் மாவட்டத்திலுள்ள காந்தி கிராமத்தில் தெரேசா பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் வைத்து பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் மின்சாரத்துறை…

Read more

Other Story