Breaking: சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையராக குமரகுருபரன் நியமனம்…!!!

சென்னை மாநகராட்சி ஆணையராக ஜெ. ராதாகிருஷ்ணன் இருந்து வந்த நிலையில் தற்போது அவர் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி அவர் உணவு, நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் தற்போது சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையராக குமரகுருபரன் நியமிக்கப்பட்டுள்ளார்.…

Read more

‘நாயை குழந்தை என்கிறீர்கள். அது குழந்தையை கடிப்பது நியாயமா?’…. மாநகராட்சி ஆணையர் கேள்வி…!!!

நாயை நாய் என கூறிவிட்டால் குழந்தை என்கின்றனர். ஆனால் அது மற்றொரு குழந்தையை கடிப்பது நியாயமா என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பேசிய அவர், நாய்களை வளர்ப்பவர்கள் அதற்கு முறையான லைசன்ஸ் வாங்குவது கிடையாது. பாதுகாப்பற்ற…

Read more

சென்னையில் வாக்கு சதவீதம் குறைய என்ன காரணம்….? ஜெ. ராதாகிருஷ்ணன் விளக்கம்….!!!

தமிழகத்தில் நேற்று ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் வாக்குப்பதிவில் சென்னை கடைசி இடத்தை பிடித்தது. இந்நிலையில் சென்னையில் உள்ள 3 தொகுதிகளிலும் பதிவான வாக்குப்பதிவு இயந்திரம் சென்னை லயோலா கல்லூரியில் வைக்கப்பட்டது. இந்த பணிகளை நேரில் சென்று  மாநகராட்சி…

Read more

வாக்கு சதவிகிதம் குறைய இதுதான் காரணம் – மாநகராட்சி ஆணையர்…!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில் குறைந்த அளவிலான வாக்குகள் பதிவாகி இருப்பதாக தகவல் வெளியானது. இது குறித்து மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், தேர்தல் ஆணையம் அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்பாடுகள் செய்தது. புறநகர் பகுதிகளில் பொதுமக்கள் அனைவரும்…

Read more

தெருத்தெருவா இறங்கி வேலை செய்யுறோம்…. மோசமான நோய்களெல்லாம் பரவுது…. வார்னிங் கொடுத்த மாநகராட்சி ஆணையர்…!!

சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகள் தெரு தெருவாக இறங்கி வேலை செய்து வருவதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும் சென்னையில் வெள்ளம வடிந்தாலும் எலி காய்ச்சல், தோல் நோய்கள், சுவாச நோய்கள் போன்றவை பரவக்கூடும் என்றும் எச்சரிக்கை கொடுத்துள்ளார்.…

Read more

தமிழக மக்களே…. மருத்துவரை அணுகாமல் மருந்து உட்கொள்ளாதீர்கள்…. மாநகராட்சி ஆணையர் அறிவுரை…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இதனால் சுகாதாரத்துறை சார்பாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் காய்ச்சலின் மர்ம காய்ச்சல் என எதுவும் இல்லை எனவும் 30 வகையான…

Read more

டெங்குவால் சிறுவன் உயிரிழப்பு – மாநகராட்சி ஆணையர் ஆய்வு..!!

சென்னை அடுத்த மதுரவாயிலில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் நான்கு வயது சிறுவன் உயிரிழந்த நிலையில் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்து வருகிறார். தண்ணீர் தொட்டிகள், பேரல்கள், கால்வாய்கள்  முறையாக பராமரிக்க அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறார். மேலும்…

Read more

Other Story