“என் 18 லட்சம் போச்சே” கதறிய பெண்…. சுத்தி சுத்தி வந்த மோப்ப நாய்…. போலீசாரை அதிர வைத்த உண்மை….!!
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் பகுதியைச் சேர்ந்த சுவாதி கேசவாணி என்ற பெண் தனது வீட்டிற்குள் மூன்று நான்கு திருடர்கள் நுழைந்து தன்னை கட்டி போட்டுவிட்டு சுமார் 18 லட்சம் வரை பணத்தை கொள்ளையடித்து சென்றதாக புகார் அளித்தார். இதை கேட்டு அதிர்ச்சடைந்த…
Read more