தீவிர அரசியலிலிருந்து விலகும் மாயாவதி….? பதறிப்போன BSP தொண்டர்கள்…. பரபரப்பு விளக்கம்….!!!

உத்திரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமாக இருப்பவர் மாயாவதி. இவருக்கு 68 வயது ஆகிறது. இவர் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக ‌ தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய…

Read more

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது… ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐயிடம் ஒப்படைங்க… மாயாவதி வலியுறுத்தல்…!!!

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக்கிழமை இரவு படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவருடைய உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவருடைய உடல் இன்று பெரம்பூரில் உள்ள மாநகராட்சி…

Read more

Other Story