கபடி விளையாடிய போதே மாரடைப்பால் 18 வயது இளைஞர் மரணம்…. பெரும் சோக சம்பவம்….!!!!

கர்நாடகாவில் கபடி விளையாடிக் கொண்டிருந்த 18 வயது இளைஞர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது. மருத்துவ மாணவன் ஆன இவர் உள்ளூரில் நடந்த கபடி போட்டியில் பங்கேற்று விளையாடிக் கொண்டிருந்தார். ஆட்டம் நன்றாக சென்று…

Read more

Other Story