லாரி மீது மோதி சுக்குநூறாக நொறுங்கிய கார்…. துடிதுடித்து இறந்த தொழிலதிபர்…. கோர விபத்து….!!

ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரத்தில் மூர்த்தி(49) என்பவர் வசித்து வந்தார். தொழிலதிபரான மூர்த்தி சங்ககிரியில் உள்ள கார் விற்பனையகத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பழைய கார் ஒன்றை வாங்கியுள்ளார். பின்பு அங்கிருந்து நள்ளிரவு ஒரு மணி அளவில் வீடு திரும்பும் போது வேடசந்தூர்…

Read more

என்ன கொடுமை சார் இது…! கொளுத்தும் வெயிலில் பேருந்தை தள்ளி சென்ற பயணிகள்… அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

ஈரோடு மாவட்டத்தில் பவானி போக்குவரத்து கிளையிலிருந்து சூரம்பட்டு வலசு மடிக்கூண்டு பேருந்து நிலையம் வழியாக அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இந்த நிலையில் அரசு பேருந்து ஒன்று  வழக்கம் போல சூரம்பட்டியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு மணிக்கூண்டு பேருந்து நிலையம் சென்று கொண்டிருந்தது.…

Read more

இப்படி பண்ணிட்டீங்களே…! வேலையை விட்டு தூக்கிய உரிமையாளர்…. ஊழியர்கள் செய்த காரியம்…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பூலாங்குளத்தைச் சேர்ந்த சதீஷ்(26) என்பவர் துரித உணவகம் நடத்தி வந்தார். இந்த உணவகத்தில் கிடாரக் குளத்தைச் சேர்ந்த ஆனந்தகுமார்(21), கருத்தபாண்டி(20), முத்துராமன்(20) மற்றும் ஆம்பூரை சேர்ந்த துரை ஆகியோர் வேலை பார்த்து வந்தார்கள். இந்த நிலையில்…

Read more

உதவி கேட்டது குத்தமா…? வாலிபர் செய்த காரியம்…. ஷாக்கான முதியவர்…. போலீஸ் விசாரணை….!!

பெரம்பூர் மாவட்டம் தம்புரான் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (73). இவர் கடந்த 8-ம் தேதி புளியந்தோப்பு நெடுஞ்சாலை பகுதியில் உள்ள ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஏடிஎம் அருகே நின்று கொண்டிருந்த ஒரு நபரிடம் பணம் எடுத்து தருமாறு ராமச்சந்திரன்…

Read more

இப்போ மட்டும் நிற்குமா….? பெண் பயணியை அடிக்க பாய்ந்த அரசு ஊழியர்கள்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த விட்டிலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் நேற்று சென்னை சென்று திரும்பும் போது பனையூர் சுங்கச்சாவடி அருகே பேருந்துக்காக காத்து கொண்டிருந்தார். அப்போது சென்னையிலிருந்து சிதம்பரம் செல்லக்கூடிய அரசு பேருந்து ஒன்று ஈசிஆர் சாலை வழியாக…

Read more

“வேலை வாங்கி தருகிறோம்…” கணவன், மனைவியை நம்பி ரூ.17 லட்சத்தை இழந்த வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!

செங்கல்பட்டு மாவட்டம் பொழிச்சலூர் பாலாஜி நகரை சேர்ந்தவர் ஜெயராமன். இவர் பாஜக கட்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு துறை துணைத்தலைவராக பதவி வகித்து வருகிறார். இவரது மனைவி அஸ்வினி பாஜக மாவட்ட செயலாளராக உள்ளார். ஜெயராமன் யெங் ஸ்போர்ட்ஸ்…

Read more

அடப்பாவிங்களா…! சமாதானம் பேச வந்த முதியவர் கொடூர கொலை…. வாலிபர்களின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்….!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள கிளாப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சத்யா(28). இவர் தனது வீட்டில் தனியாக இருந்தார். நேற்று இரவு 9 மணிக்கு அருள் என்ற வாலிபர் சத்யாவின் வீட்டிற்கு சென்று அவரது ஸ்கூட்டரை கேட்டார். அப்போது தனது மோட்டார் சைக்கிளில்…

Read more

கணவரை இழந்த பெண் கொலை…. சோளக்காட்டிற்குள் இழுத்து சென்ற காமகொடூரன்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திம்மாபுரம் கிராமத்தில் நிர்மலா என்பவர் வசித்து வந்தார். இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு நிர்மலாவின் கணவர் உயிரிழந்தார். நிர்மலா கரவை மாட்டை வைத்து பால் வியாபாரம் செய்து வந்தார். கடந்த ஒரு…

Read more

சூப்பர்யா..! நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம்… காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்த முதல்வர்…!!!

அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். தமிழக சட்டசபையில் 2022-23 ஆம் வருடத்தின் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையின் மீதான விவாதம் சென்ற மே மாதம் நடைபெற்ற போது…

Read more

Other Story