“கோவிலுக்கு மைக் செட் அமைக்கும் போது விபரீதம்”… கணவன், கர்ப்பிணி மனைவி உட்பட 3 பேர் தீப்பிடித்து உடல் கருகி பலி.. 2 பேர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி..!!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காரிசேரி கிராமத்தில் ஒரு கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் சமீபத்தில் திருவிழா நடந்து முடிந்த நிலையில் தற்போது மண்டல பூஜைக்காக மைக் செட் மற்றும் மின் விளக்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த பணியில் அந்த…
Read more