தொடரும் கனமழை…! மின்னல் தாக்கியதில் சிறுவன் உட்பட 7 பேர் பரிதாப பலி… பெரும் அதிர்ச்சி…!!

மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை சடோரா என்னும் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த இரு பெண்களை மின்னல் தாக்கியது.…

Read more

“மழையில் நடனமாடிய சிறுமி”… திடீரென தாக்கிய மின்னல்… நூலிழைலையில் உயிர்தப்பிய சம்பவம்… அதிர்ச்சி வீடியோ…!!!

பீகார் மாநிலத்தில் தற்போது பருவமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் மழையின் போது சிலர் மொட்டை மாடியில் நின்று அதை ரசித்துப் பார்ப்பது மற்றும்…

Read more

மழை பெய்யும் போது குடை பிடித்த இருவர்… திடீரென தாக்கிய மின்னல்… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!!!

சீன நாட்டில் உள்ள லயானிங் மாகாணத்தில் ‌ ஒரு ரயில்வே நிலையம் அமைந்துள்ளது. இதன் அருகே 2 பேர்  குடை பிடித்தபடி சென்று கொண்டிருந்தனர். அதாவது அந்த பகுதியில் நல்ல மழை பெய்து கொண்டிருந்ததால் அப்பகுதியில் சென்றவர்கள் குடைப்பிடித்தவாறு சென்றனர். அப்போது…

Read more

மின்னல் தாக்கியதில் ஒருவர் பரிதாப பலி…. 3 பேர் பாடுகாயம்…. விருதுநகரில் அதிர்ச்சி…!!!

1. *சம்பவ விவரங்கள்*: – இடம்: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே புவனநாதபுரம். – தேதி மற்றும் நேரம்: இச்சம்பவம் நேற்று மாலை 6:00 மணிக்குப் பிறகு அப்பகுதியில் பலத்த இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழையின் போது நிகழ்ந்தது. –…

Read more

கிரிக்கெட் விளையாடிய இளைஞர் மின்னல் தாக்கி பலி… பெரும் சோக சம்பவம்…!!!

ஆந்திர பிரதேசம் மாநிலம் விஜயநகரின் கஜுலரேகா பகுதியை சேர்ந்த இஸ்ரேல் என்ற 22 வயதுமிக்க நபர் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட மைதானத்திற்கு சென்றார். இஸ்ரேல் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது மைதானத்தில் மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும்…

Read more

Other Story