ஏரியை வேடிக்கை பார்க்க சென்ற மாணவன்…. நொடியில் நடந்த அசம்பாவிதம்…. கதறும் குடும்பத்தினர்….!!

திருப்பத்தூர் மாவட்டம் பிச்சனூர் பகுதியில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமரன் (17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பெஞ்சல் புயல் காரணமாக கடந்த மூன்று நாட்களாக…

Read more

Other Story