கடல் அலையில் சிக்கிய 2 சிறுவர்கள்…. பத்திரமாக மீட்ட மெரினா மீட்பு குழுவினர்….!!
மெரினா கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த 2 சிறுவர்கள் திடீரென கடல் அலையில் சிக்கிக் கொண்டார்கள். அப்போது அங்கிருந்த மெரினா மீட்புக் குழுவினர் உடனடியாக கடலுக்குள் சென்று அந்த இரண்டு சிறுவர்களின் உயிரையும் காப்பாற்றி வெளியே மீட்டு பத்திரமாக கொண்டு வந்துள்ளனர். அந்த…
Read more