திருவண்ணாமலை நிலச்சரிவு…‌ மேலும் ஒருவரின் உடல் மீட்பு.. தொடரும் மீட்பு பணி..!

வங்க கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது/ இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் சிதம்பர…

Read more

தொடர் கனமழையால் இடிந்து விழுந்த கட்டிடம்…. 3 பேர் பலி… 12 பேர் படுகாயம்…

டெல்லியில் உள்ள கரோல் பாக்கில் கட்டிடம் இடிந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த டெல்லி தீயணைப்பு துறையினர் காவல் துறை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு பணி வீரர்களுடன் சேர்ந்து மீட்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். இந்த…

Read more

“35 அடி உயர ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த இரண்டரை வயது குழந்தை”… பல மணி நேர போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்பு…!!!

ராஜஸ்தான் மாநிலம் டவுசா மாவட்டத்தில் விவசாய நிலத்தில் 35 அடி ஆழ்துளை கிணறு இருந்துள்ளது. அந்த ஆழ்துளை கிணற்றில் நேற்று மாலை இரண்டரை வயது பெண் குழந்தை தவறி விழுந்துள்ளது. இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இதனைத்…

Read more

சீனாவை புரட்டியெடுத்த கனமழை..! பலரை காணவில்லை, தேடும்பணி தீவிரம்..!

சீனாவில் வெளுத்து வாங்கிய கனமழையால் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சீனாவின் வுஹான் மாகாணத்தில் பெய்த கனமழையால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் 900 வீடுகளும் 1345 சாலைகளும் சேதமடைந்துள்ளன. கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மீட்பு குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.…

Read more

பயங்கர நிலச்சரிவு… ஆற்றில் விழுந்த பேருந்துகள்…. 63 பேரின் கதி என்ன…? நேபாளத்தில் பரபரப்பு…!!!

நேபாள நாட்டில் கனமழை பெய்து வரும் நிலையில் அங்கு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக திரிசூலி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் இன்று அதிகாலை 3:30 மணியளவில் மதன்-ஆர்ஷித் நெடுஞ்சாலையில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த சமயத்தில் அவ்வழியாக 2 பேருந்துகள்…

Read more

பிளாஸ்டிக் பைப் குடோனில் திடீர் தீ விபத்து… பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்…!!!

ஈரோடு பேருந்து நிலையம் அருகில் சத்தி சாலையில் பரணி பைப்ஸ் அண்ட் ட்யூப்ஸ் என்ற மொத்த விற்பனை கடை இருக்கிறது. இக்கடையில் பிளாஸ்டிக் பொருட்கள், தண்ணீர் தொட்டிகள் என பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் உள்ளன. இந்த கடையின் பின்பகுதியில்…

Read more

14 நாட்கள் கடந்து அழுகிய உடல்கள்!! துருக்கியில் மீட்புப்பணிகளை நிறுத்த முடிவு!

துருக்கியில் அடுத்தடுத்து ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தில் சிக்கிய உடல்களை மீட்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளதால் இந்தியாவில் இருந்து சென்ற மீட்பு படையினர் நாடு திரும்பி விட்டனர். துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டு 14 நாட்கள் கடந்து விட்டன. கட்டிட இடிபாடுகளில் சிக்கி இதுவரை…

Read more

Other Story